» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தென்காசியில் நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணி : வெடிகுண்டு சோதனை தீவிரம்!!

திங்கள் 8, ஏப்ரல் 2024 5:43:45 PM (IST)



நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தென்காசி தொகுதியில் வெடிகுண்டு சோதனையை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

தென்காசி மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு  பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் குமார் உத்தரவின் பேரில் வழிபாட்டு ஸ்தலங்கள், பேருந்து நிலையங்கள், இரயில் நிலையம், மக்கள் கூடும் முக்கிய இடங்கள் உட்பட மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும் காவல்துறை வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் பிரிவு  சோதனை செய்யப்பட்டு வருகிறது. தேர்தலை முன்னிட்டு அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறா வண்ணம் பாதுகாப்பு பணியில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory