» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருமண்டல அலுவலக கண்காணிப்பாளர் கருணாகரன் பணி நிறைவு விழா!

செவ்வாய் 5, மார்ச் 2024 5:49:03 PM (IST)



திருநெல்வேலியில் சி.எஸ்.ஐ. திருமண்டல அலுவலகத்தின் கண்காணிப்பாளர் கருணாகரன் பணி நிறைவு விழா நடைபெற்றது.

திருநெல்வேலி சி.எஸ்.ஐ. திருமண்டல அலுவலகத்தின் கண்காணிப்பாளர் கருணாகரன் பணி நிறைவு விழா திருநெல்வேலி திருமண்டல அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. விழாவில் திருமண்டல லே செயலர் டி.எஸ். ஜெயசிங் திருமண்டல பொருளாளர் மனோகரன், முன்னாள் பேராயர் ஜேசன் எஸ் தர்மராஜ் மகன் ரெவரென்ட் சைமன், திருநெல்வேலி திருமண்டல செயற்குழு உறுப்பினர்கள், பெருமன்ற உறுப்பினர்கள், திருமண்டல அலுவலக ஊழியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory