» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

சாலையில் எலக்ட்ரிக் பைக் தீபிடித்ததால் பரபரப்பு!

வெள்ளி 15, டிசம்பர் 2023 8:20:43 AM (IST)

வல்லநாடு அருகே சாலையில் நின்று கொண்டிருந்த எலக்ட்ரிக் பைக் திடீரென தீபிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

திருநெல்வேலி- தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் வல்லநாடு துப்பாக்கி சுடும் தளம் அருகில் நேற்று மின்சார இருசக்கர வாகனம் எரிந்து கொண்டிருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த முறப்பநாடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனா். தீயில் எரிந்த மின்சார இருசக்கர வாகனத்தின் உரிமையாளா் மற்றும் அதனை ஓட்டி வந்தது யாா் என்று போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory