» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கவுன்சிலர் வீட்டில் புகுந்த 7அடி நீள பாம்பு: குமரி அருகே பரபரப்பு

வியாழன் 14, டிசம்பர் 2023 8:03:10 PM (IST)



குமரி அருகே கவுன்சிலர் வீட்டிற்குள் பாம்பு புகுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

குமரி மாவட்டம் குளச்சல் பகுதியை சேர்ந்தவர் அன்வர் சதாத். குளச்சல் நகராட்சி கவுன்சிலரான இவரது வீட்டில் இன்று 7 அடி நீள சாரை பாம்பு நுழைந்தது. இதைக்கண்டு வீட்டில் இருந்தவர்கள் அலறி ஓட்டம்பிடித்தனர். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், மார்பிள் கற்களுக்கு இடையே பதுங்கியிருந்த பாம்பை லாவகமாக பிடித்து சென்றனர். வீட்டிற்குள் பாம்பு புகுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory