» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
மீன்பிடி துறைமுகத்தில் கடலுக்குள் பாய்ந்த டெம்போ : கிரேன் மூலம் மீட்பு
புதன் 29, நவம்பர் 2023 4:00:03 PM (IST)
குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் கடலுக்குள் பாய்ந்த டெம்போ கிரேன் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மீன்பிடி துறைமுக ஜெட்டியில் டெம்போ ஒன்று கட்டுப்பாட்டை இழந்து உருண்டு தலைகீழாக தொங்கியயது. மேலும் அது கடலில் கவிழாமல் பக்கவாட்டு சுவரில் சிக்கி நின்றது. இதையடுத்து கிரேன் மூலம் டெம்போ மீட்கப்பட்டது. இவ்விபத்தில் டெம்போ டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.