» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மீன்பிடி துறைமுகத்தில் கடலுக்குள் பாய்ந்த டெம்போ : கிரேன் மூலம் மீட்பு

புதன் 29, நவம்பர் 2023 4:00:03 PM (IST)



குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் கடலுக்குள் பாய்ந்த டெம்போ கிரேன் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டது. 

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மீன்பிடி துறைமுக ஜெட்டியில் டெம்போ ஒன்று கட்டுப்பாட்டை இழந்து உருண்டு தலைகீழாக தொங்கியயது. மேலும் அது கடலில் கவிழாமல் பக்கவாட்டு சுவரில் சிக்கி நின்றது. இதையடுத்து கிரேன் மூலம் டெம்போ மீட்கப்பட்டது. இவ்விபத்தில் டெம்போ டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory