» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மீனாட்சிபுரத்தில் புதிய மின்பாதை அமைக்கும் பணி: மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்!

புதன் 29, நவம்பர் 2023 3:51:58 PM (IST)



நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் புதிய மின்பாதை அமைக்கும் பணியினை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார். 

குமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சி வடிவீஸ்வரம் மின்சார வாரிய அலுவத்தில் மின்சார வாரியம் மூலம் மீனாட்சிபுரம் புதிய மின்பாதை அமைக்கும் பணியினை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார். மாநகர செயலாளர் வழக்கறிஞர் ஆனந்த், கிழக்கு மண்டல தலைவர் அகஸ்டினா கோகிலவாணி, மாவட்ட துணைச் செயலாளர் பூதலிங்கம் பிள்ளை, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வழக்கறிஞர் அகஸ்தீசன், மற்றும் மின்வாரிய அதிகாரிகள், திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory