» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ஆப்கானிஸ்தான், ஈரான் உட்பட 12 நாட்டினருக்கு அமெரிக்காவில் தடை: டிரம்ப் அதிரடி உத்தரவு!!
வியாழன் 5, ஜூன் 2025 10:56:07 AM (IST)
பாதுகாப்பு காரணங்களுக்காக 12 நாட்டை சேர்ந்த மக்கள் அமெரிக்காவிற்குள் வருவதற்கு தடை விதித்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

அதேபோல், புருண்டி, கியூபா, லாவோஸ், சியரா லியோன், டோகோ, துர்க்மெனிஸ்தான் மற்றும் வெனிசுலா ஆகிய ஏழு நாடுகளைச் சேர்ந்த குடிமக்களும் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. டிரம்பின் இந்த உத்தரவு வரும் 9-ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.
டிரம்ப் தனது முதல் ஆட்சிக் காலத்தில், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள ஏழு நாடுகளில் இருந்து அமெரிக்கா வர தடை விதித்திருந்தார். ஈராக், சிரியா, ஈரான், சூடான், லிபியா, சோமாலியா மற்றும் ஏமன் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு அவர் தடை விதித்திருந்தார். இந்தத் தடை உத்தரவை ஜோ பைடன் 2021-ஆம் ஆண்டு நீக்கி உத்தரவிட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நான் இல்லையென்றால் அதிபர் தேர்தலில் டிரம்ப் தோற்று இருப்பார் : எலான் மஸ்க்
வெள்ளி 6, ஜூன் 2025 10:46:48 AM (IST)

அமெரிக்காவிற்குள் அபாயகர நோய்க் கிருமி கடத்தல்: சீன ஆராய்ச்சியாளர்கள் 2பேர் கைது!
புதன் 4, ஜூன் 2025 12:51:23 PM (IST)

இந்தியா - அமெரிக்கா இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம் : ஹோவர்ட் லுட்னிக் தகவல்!
செவ்வாய் 3, ஜூன் 2025 5:02:25 PM (IST)

வேற்றுமை ஒற்றுமைதான் இந்தியாவின் தேசிய மொழி : ஸ்பெயினில் கனிமொழி எம்.பி.,பேச்சு!
செவ்வாய் 3, ஜூன் 2025 12:06:58 PM (IST)

இந்தோனேசியாவில் கல் குவாரி விபத்தில் 19 பேர் பலி: 4வது நாளாக மீட்புப்பணி தொடர்கிறது!
திங்கள் 2, ஜூன் 2025 4:40:32 PM (IST)

வர்த்தக தடை மிரட்டல் விடுத்து இந்தியா-பாகிஸ்தான் போரை தடுத்து நிறுத்தினேன்: டிரம்ப்
ஞாயிறு 1, ஜூன் 2025 10:42:16 AM (IST)

அல்லாJun 5, 2025 - 06:52:11 PM | Posted IP 162.1*****