» செய்திகள் - விளையாட்டு » உலகம்
இலங்கைத் தமிழர்களுக்கு சுயாட்சி வழங்க கோரிக்கை : அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டுகிறார் ரணில்
வியாழன் 24, நவம்பர் 2022 10:22:04 AM (IST)
இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு அரசியல் சுயாட்சி வழங்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கைக்கு தீர்வு காண்பதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை அடுத்த மாதம் நடத்த உள்ளதாக இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

"1984 ஆம் ஆண்டு முதல் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளையும் தமிழ் எம்.பி. சுமந்திரன் குறிப்பிட்டார். நாம் ஒரு தீர்வைக் காண வேண்டும், இல்லாவிட்டால் 2048-ல் கூட இலங்கை அப்படியே இருக்கும். நீண்ட காலமாக நிலவி வரும் சிக்கலை தீர்ப்பதற்கு பெரும்பான்மையான சிங்களர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் நம்பிக்கையை கட்டியெழுப்புவது முக்கியம். தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களின் நம்பிக்கையை நாம் பெற வேண்டும்" என்றும் ரணில் விக்கிரமசிங்க கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வடகொரிய பெண்கள் அதிக குழந்தைகளை பெற வேண்டும்: கண்ணீர் மல்க அதிபர் கோரிக்கை!
வியாழன் 7, டிசம்பர் 2023 11:51:21 AM (IST)

இன்ஸ்டாகிராம், பேஸ்புக் குறுஞ்செய்தி சேவை ரத்து : மெட்டா நிறுவனம் அறிவிப்பு!
புதன் 6, டிசம்பர் 2023 5:10:47 PM (IST)

பெண்கள் உரிமை அமைப்புகள் எங்கு சென்றார்கள்?: இஸ்ரேல் பிரதமர் கேள்வி
புதன் 6, டிசம்பர் 2023 10:49:36 AM (IST)

இந்தோனேசியாவில் எரிமலை வெடித்துச் சிதறியது: மலையேற்ற வீரர்கள் 11 பேர் பலி!
செவ்வாய் 5, டிசம்பர் 2023 12:51:58 PM (IST)

ஜெர்மனியில் கடும் பனிப்பொழிவு: விமானம், ரயில் போக்குவரத்து பாதிப்பு
திங்கள் 4, டிசம்பர் 2023 10:57:14 AM (IST)

பருவநிலை உச்சிமாநாடு ஆக்கப்பூர்வமானதாக இருந்தது: நன்றி துபாய்!- பிரதமர் கருத்து
சனி 2, டிசம்பர் 2023 4:21:31 PM (IST)
