» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
தீபக் தற்கொலை வழக்கு: யூடியூபர் ஷிம்ஜிதாவிற்கு நிபந்தனை ஜாமின்!
வியாழன் 12, பிப்ரவரி 2026 3:55:54 PM (IST)
கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தீபக் தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட யூடியூபர் ஷிம்ஜிதாவிற்கு ஜாமின் வழங்கி கோழிக்கோடு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரளாவைச் சேர்ந்த தீபக் என்பவர், பேருந்தில் நடந்ததாகக் கூறப்படும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டதைத் தொடர்ந்து மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் தொடர்பாகத் தூண்டுதல் அளித்ததாகக் கூறி யூடியூபர் ஷிம்ஜிதா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார்.ஷிம்ஜிதா கடந்த 21 நாட்களாக சிறையில் இருந்து வந்தார். அவர் ஏற்கனவே 21 நாட்கள் சிறையில் இருந்ததைக் கருத்தில் கொண்டு, கோழிக்கோடு நீதிமன்றம் அவருக்கு நிபந்தனைகளுடன் கூடிய ஜாமினை தற்போது வழங்கியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கேரளாவில் பா.ஜனதா ஆட்சியின் நுழைவுவாயில் பாலக்காடு - பிரதமர் மோடி பிரசாரம்!
திங்கள் 30, மார்ச் 2026 9:34:25 AM (IST)

மில்க்ஷேக்கில் விஷம் கலந்து தந்தையை கொன்ற பெண் காவலர்: 3 ஆண்டுகளுக்குப் பின் அம்பலம்!
ஞாயிறு 29, மார்ச் 2026 10:41:26 AM (IST)

மேற்காசிய நெருக்கடியை முழு பலத்துடன் இந்தியா எதிர்கொண்டு வருகிறது: பிரதமர் மோடி உரை
சனி 28, மார்ச் 2026 4:10:10 PM (IST)

ஏப்ரல் 1 முதல் வங்கி விதிமுறைகளில் அதிரடி மாற்றம்: ஏ.டி.எம் பரிவர்த்தனை கட்டணம் உயர்வு!
சனி 28, மார்ச் 2026 12:18:19 PM (IST)

நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கா? சமூக வலைதள வதந்திகளுக்கு மத்திய அரசு விளக்கம்!
வெள்ளி 27, மார்ச் 2026 11:49:11 AM (IST)

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி அதிரடி குறைப்பு: மத்திய அரசு நடவடிக்கை
வெள்ளி 27, மார்ச் 2026 10:49:35 AM (IST)

