» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
தீபக் தற்கொலை வழக்கு: யூடியூபர் ஷிம்ஜிதாவிற்கு நிபந்தனை ஜாமின்!
வியாழன் 12, பிப்ரவரி 2026 3:55:54 PM (IST)
கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தீபக் தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட யூடியூபர் ஷிம்ஜிதாவிற்கு ஜாமின் வழங்கி கோழிக்கோடு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரளாவைச் சேர்ந்த தீபக் என்பவர், பேருந்தில் நடந்ததாகக் கூறப்படும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டதைத் தொடர்ந்து மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் தொடர்பாகத் தூண்டுதல் அளித்ததாகக் கூறி யூடியூபர் ஷிம்ஜிதா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார்.ஷிம்ஜிதா கடந்த 21 நாட்களாக சிறையில் இருந்து வந்தார். அவர் ஏற்கனவே 21 நாட்கள் சிறையில் இருந்ததைக் கருத்தில் கொண்டு, கோழிக்கோடு நீதிமன்றம் அவருக்கு நிபந்தனைகளுடன் கூடிய ஜாமினை தற்போது வழங்கியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை நேரில் சந்தித்துப் பேசினார் முதல்வர் ச.ஜோசப் விஜய்!
புதன் 10, ஜூன் 2026 5:46:14 PM (IST)

பாரதிராஜா மறைவு இந்திய திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு : சந்திரபாபு நாயுடு இரங்கல்!
புதன் 10, ஜூன் 2026 5:11:50 PM (IST)

வளர்ந்த இந்தியா இலக்கை நோக்கித் தொடர்ந்து முன்னேறுவோம் – பிரதமர் மோடி உறுதி!
புதன் 10, ஜூன் 2026 12:23:27 PM (IST)

அரசுப் பள்ளிகளில் மட்டுமே பிள்ளைகளை சேர்ப்போம் : தெலங்கானா கிராம மக்கள் அதிரடித் தீர்மானம்!
புதன் 10, ஜூன் 2026 12:13:28 PM (IST)

அதிமுகவிலிருந்து விலகிய 4 எம்.எல்.ஏ.க்கள் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்!
செவ்வாய் 9, ஜூன் 2026 4:15:29 PM (IST)

உஜ்வாலா மானிய கேஸ் சிலிண்டர்களின் எண்ணிக்கை 4 ஆகக் குறைப்பு: பயனாளிகளுக்கு அதிர்ச்சி!
செவ்வாய் 9, ஜூன் 2026 10:40:06 AM (IST)


