» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருப்பரங்குன்றம் விவகாரம்: தீக்குளித்தவரின் குடும்பத்திற்கு தொழிலதிபர் ரூ.10 லட்சம் நிதியுதவி
சனி 20, டிசம்பர் 2025 11:19:51 AM (IST)

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தீக்குளித்து உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு தொழிலதிபர் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.
திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி தனது உயிரை மாய்த்துக் கொண்ட பூர்ண சந்திரன் குடும்பத்திற்கு கரூரைச் சேர்ந்த ஷோபிகா இம்பெக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பாக 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அவரது மனைவி இந்துமதியிடம் அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சிவசாமி சார்பாக, நிறுவனத்தின் மேலாளர் பழனியப்பன் நேரடியாக வந்து வழங்கி சென்று உள்ளார்
பாஜக நிதியுதவி
இதுபோல், உயிரிழந்த பூர்ணசந்திரனின் இல்லத்திற்கு நேரில் சென்ற தமிழக பா.ஜ.க தலைவர், அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார். அதனைத் தொடர்ந்து, பா.ஜ.க மற்றும் இந்து இயக்கங்கள் சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவியை வழங்கினார். மேலும், பூர்ணசந்திரனின் குடும்பத்திற்கு எந்தச் சூழலிலும் பா.ஜ.க உறுதுணையாக இருக்கும் என்றும் நயினார் நாகேந்திரன் உறுதியளித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பணி நிரந்தரம் கோரி நர்சுகள் போராட்டம் : மண்டபத்தை பூட்டி வெளியேற்றியதால் பரபரப்பு!
சனி 20, டிசம்பர் 2025 5:32:16 PM (IST)

சென்னை பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் தீ விபத்து: இண்டர்நெட் சேவைகள் பாதிப்பு
சனி 20, டிசம்பர் 2025 11:12:46 AM (IST)

மீண்டும் ஒரு லட்சத்தை நோக்கி தங்கம் விலை: வெள்ளி விலையும் அதிகரிப்பு!
சனி 20, டிசம்பர் 2025 11:08:57 AM (IST)

ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் இணைப்பு கட்டாயம்: ஜனவரி 12 முதல் அமல்!
சனி 20, டிசம்பர் 2025 10:59:33 AM (IST)

திமுக அரசு கொடுத்த வாக்குறுதியை இன்னும் நிறைவேற்றவில்லை : அண்ணாமலை விமர்சனம்
சனி 20, டிசம்பர் 2025 10:42:57 AM (IST)

என்னை ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள்? விஜய் பற்றிய கேள்விக்கு: ஓபிஎஸ் பதில்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:11:11 PM (IST)


.gif)