» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
வைகாசி விசாகத் திருவிழா: நாகர்கோவிலில் இருந்து திருச்செந்தூருக்கு பக்தர்கள் பாதயாத்திரை துவக்கம்!
வெள்ளி 6, ஜூன் 2025 3:17:05 PM (IST)

வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு நாகர்கோவிலில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட முருக பக்தர்கள் திருச்செந்தூருக்கு பாதயாத்திரை புறப்பட்டனர்.
நாகர்கோவில் ஆசாரிமார் வடக்கு தெரு இசக்கிமுத்து சுவாமிகளால் ஆரம்பிக்கப்பட்ட ஸ்ரீ முத்துக்குமாரசுவாமி வைகாசி விசாகம் மற்றும் மாசி மகம் முருக பக்தர்கள் பாதயாத்திரை குழுவின் 38 ஆம் ஆண்டு பாதயாத்திரை நிகழ்ச்சி நாகர்கோவிலில் நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட முருக பக்தர்கள் நாகர்கோவில் முதல் திருச்செந்தூர் வரை பாதயாத்திரையாக செல்கின்றனர்.
இந்த பாதயாத்திரை 8ம்தேதி திருச்செந்தூர் சென்றடைகிறது. பின்பு திருச்செந்தூர் கடலில் புனித நீராடி காவடி கட்டி எடுத்துச் செல்லப்பட்ட விபூதி பன்னீர் தேன் போன்ற பொருட்களை செந்தில் ஆண்டவருக்கு செலுத்தி வழிபடுகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பழங்குடியினர் நல உண்டு உறைவிட மாணவர் விடுதி : அமைச்சர் மனோ தங்கராஜ் திறந்து வைத்தார்
வெள்ளி 6, ஜூன் 2025 5:50:21 PM (IST)

பக்ரீத் பண்டிகை : இஸ்லாமிய மக்களுக்கு விஜய் வசந்த் எம்.பி வாழ்த்து!
வெள்ளி 6, ஜூன் 2025 5:17:32 PM (IST)

பருவமழையை எதிர்கொள்ள விவசாயிகள் தயாராக இருக்க வேண்டும்: ஆட்சியர் அறிவுறுத்தல்
வெள்ளி 6, ஜூன் 2025 4:58:15 PM (IST)

கேரளாவில் இருந்து மீன் கழிவுகளை ஏற்றி வந்த லாரியை சிறைபிடித்த பொதுமக்கள்!
வெள்ளி 6, ஜூன் 2025 8:53:22 AM (IST)

நகைக்காக சிறுவனை கொடூரமாக கொன்ற பெண்ணுக்கு ஆயுள் தண்டனை : கணவருக்கு 3 வருடம் சிறை!!
வெள்ளி 6, ஜூன் 2025 8:46:33 AM (IST)

பேருந்து நிலையம், நவீன காய்கறி சந்தை கட்டுமான பணிகள் : அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு
வியாழன் 5, ஜூன் 2025 3:59:38 PM (IST)
