» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

தூத்துக்குடியில் தடகளப் போட்டி: அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்

வியாழன் 7, செப்டம்பர் 2023 8:03:36 PM (IST)



தூத்துக்குடியில் குறுவட்ட அளவிலான மாணவ - மாணவியருக்கான தடகளப் போட்டியை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார். 

தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் தூத்துக்குடியில் உள்ள கீதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஒருங்கிணைத்த தூத்துக்குடி புறநகர் குறுவட்ட அளவிலான மாணவ - மாணவியருக்கான தடகளப் போட்டியை தூத்துக்குடி தருவை விளையாட்டு மைதானத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் இன்று துவக்கிவைத்து சான்றிதழ்கள் வழங்கினார். 

விழாவில் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் கண்ணதாசன், மாவட்ட விளையாட்டுத்துறை அலுவலர் அந்தோணி அதிர்ஷ்டராஜ், கீதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயலாளர் ஜீவன் ஜேக்கப், தலைமை ஆசிரியை சித்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory