» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
அகில இந்திய கராத்தே போட்டி: ஆழ்வார்திருகரி அணியினர் அபாரம்!
வெள்ளி 2, டிசம்பர் 2022 11:46:34 AM (IST)

சென்னையில் நடைபெற்ற அகில இந்திய சிட்டோ ரியோ கராத்தே டு பாய் இந்தியா சாம்பியன் போட்டியில் கலந்து கொண்டு ஆழ்வார்திருநகரி சுற்று வட்டாரத்தை சேர்ந்த 60 பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
அதில் 13 பேர் முதல் பரிசும் 23 பேர் இரண்டாவது பரிசும் 13 பேர் மூன்றாவது பரிசும் என மொத்தம் 49 பரிசுகளும் சான்றிதழ்களும் பெற்றனர். போட்டியில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளை பேரூராட்சி தலைவர் சாரதா பொன் இசக்கி மற்றும் திமுக நகர செயலாளர் கோபிநாத் ஆகியோர் வாழ்த்து தெரிவித்து பாராட்டினர். மேலும் போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுப்பதாக உறுதி கூறினார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கேப்டனாக பொறுப்பேற்ற முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் சதம்: சுப்மன் கில் அசத்தல்!
வியாழன் 3, ஜூலை 2025 10:10:20 AM (IST)

கவுண்டி கிரிக்கெட்டில் 820 ரன்கள் குவிப்பு: சர்ரே அணி வரலாற்று சாதனை!
செவ்வாய் 1, ஜூலை 2025 4:44:50 PM (IST)

டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 விக்கெட்: கேசவ் மகராஜ் வரலாற்று சாதனை!!
திங்கள் 30, ஜூன் 2025 12:39:44 PM (IST)

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் : பும்ரா நீக்கம்!
வெள்ளி 27, ஜூன் 2025 10:51:40 AM (IST)

ரிங்கு சிங் - பிரியா சரோஜ் எம்.பி. திருமணம் ஒத்திவைப்பு..?
வியாழன் 26, ஜூன் 2025 5:36:32 PM (IST)

லீட்ஸ் டெஸ்ட்: இந்தியாவை வீழ்த்தியது இங்கிலாந்து!
புதன் 25, ஜூன் 2025 8:50:17 AM (IST)
