» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
வெளிநாடுகளில் ரன் குவிப்பு: சச்சின் சாதனையை முறியடித்தார் கோலி!
வெள்ளி 21, ஜனவரி 2022 12:14:28 PM (IST)
வெளிநாடுகளில் அதிக ரன் குவித்த இந்திய வீரர்கள் பட்டியலில் சச்சினின் சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார்.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான முதல் ஒரு நாள் போட்டியில் விராட் கோலி 51 ரன்கள் எடுத்து புதிய சாதனை ஒன்றை படைத்தார். இந்தியாவிற்கு வெளியே ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன்களை எடுத்த வீரர் என்ற சச்சினின் சாதனையை முறியடித்துள்ளார். சச்சின் 5065 ரன்கள் எடுத்து முதலிடத்தில் இருந்த நிலையில் விராட் கோலி 5100 ரன்கள் எடுத்து சச்சினை பின்னுக்கு தள்ளினார். இந்தப் பட்டியலில் தோனி (4520), ராகுல் டிராவிட் (3998), சவுரவ் கங்குலி (3468) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் நீடிக்கின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆஸ்திரேலியாவுக்கு 4-வது டி20 போட்டி: இந்தியா அபார வெற்றி!
வியாழன் 6, நவம்பர் 2025 5:46:10 PM (IST)

ரைசிங் ஸ்டார் ஆசிய கோப்பை கிரிக்கெட்: ஜிதேஷ் சர்மா தலைமையில் இந்திய அணி அறிவிப்பு
புதன் 5, நவம்பர் 2025 5:30:26 PM (IST)

இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மா டிஎஸ்பி-யாக நியமனம்!
செவ்வாய் 4, நவம்பர் 2025 4:48:01 PM (IST)

பிக்-பாஸ் தொடரில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் விலகல்!
செவ்வாய் 4, நவம்பர் 2025 4:44:46 PM (IST)

பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா சாம்பியன்
திங்கள் 3, நவம்பர் 2025 8:50:21 AM (IST)

வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப்சிங் அசத்தல்: 3-வது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி
திங்கள் 3, நவம்பர் 2025 8:47:06 AM (IST)


.gif)