» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கரும்புச்சாறு இயந்திரத்தில் கை சிக்கி சிறுவன் படுகாயம்
செவ்வாய் 30, டிசம்பர் 2025 4:24:18 PM (IST)

குளச்சல் அருகே கரும்புச்சாறு இயந்திரத்தில் கை சிக்கி சிறுவன் படுகாயம் அடைந்தான்.
குமரி மாவட்டம், குளச்சல் அருகே ரீத்தாபுரத்தில் கரும்புச்சாறு கடை நடத்தி வருபவர் வில்லியம் போஸ். நேற்று (டிச.29) மாலை இவரது பேரன் ஆரின் ஜெப்ரின் (13) கரும்புச்சாறு இயந்திரத்தை சுத்தப்படுத்தும் போது அவனது வலது கை இயந்திரத்தில் சிக்கி விரல் நசுங்கியது. இதனால் அலறிய சிறுவன் மயங்கினான். 2 மணி நேர போராட்டத்துக்குப்பின் டாக்டர், மெக்கானிக், குளச்சல் தீயணைப்பு வீரர்கள் உதவிகளுடன் இயந்திரம் துண்டிக்கப்பட்டு விரல்கள் சிதைந்த நிலையில் சிறுவன் மீட்டப்பட்டான்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டிஆர்பி தேர்வில் வெற்றிபெற்ற 35 ஆசிரியர்களுக்கு பணிநியமன ஆணைகள்: அமைச்சர் வழங்கல்!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 5:27:08 PM (IST)

சிவாலய ஓட்டம்: கனிமவள லாரிகளுக்கு 2 நாட்கள் தடை - எஸ்பி ஸ்டாலின் உத்தரவு!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 4:38:17 PM (IST)

கேரளாவில் முழு அடைப்பு: தமிழகப் பேருந்துகள் எல்லையில் நிறுத்தம் - பொதுமக்கள் அவதி!
வியாழன் 12, பிப்ரவரி 2026 3:12:37 PM (IST)

அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் நேரத்தை மாற்ற வேண்டும் : பயணிகள் சங்கம் கோரிக்கை!
வியாழன் 12, பிப்ரவரி 2026 12:14:10 PM (IST)

நாகர்கோவில் - பெங்களூர் ரயில் இயக்கி 12 வருடங்கள் நிறைவு :மேலும் ஒரு ரயில் வருமா...?
செவ்வாய் 10, பிப்ரவரி 2026 4:56:53 PM (IST)

டாஸ்மார்க் கதாநாயகர்களை வீட்டுக்கு அனுப்புவோம்: குமரி மாவட்ட பாஜக பரபரப்பு போஸ்டர்!
செவ்வாய் 10, பிப்ரவரி 2026 4:25:18 PM (IST)

