» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கரும்புச்சாறு இயந்திரத்தில் கை சிக்கி சிறுவன் படுகாயம்
செவ்வாய் 30, டிசம்பர் 2025 4:24:18 PM (IST)

குளச்சல் அருகே கரும்புச்சாறு இயந்திரத்தில் கை சிக்கி சிறுவன் படுகாயம் அடைந்தான்.
குமரி மாவட்டம், குளச்சல் அருகே ரீத்தாபுரத்தில் கரும்புச்சாறு கடை நடத்தி வருபவர் வில்லியம் போஸ். நேற்று (டிச.29) மாலை இவரது பேரன் ஆரின் ஜெப்ரின் (13) கரும்புச்சாறு இயந்திரத்தை சுத்தப்படுத்தும் போது அவனது வலது கை இயந்திரத்தில் சிக்கி விரல் நசுங்கியது. இதனால் அலறிய சிறுவன் மயங்கினான். 2 மணி நேர போராட்டத்துக்குப்பின் டாக்டர், மெக்கானிக், குளச்சல் தீயணைப்பு வீரர்கள் உதவிகளுடன் இயந்திரம் துண்டிக்கப்பட்டு விரல்கள் சிதைந்த நிலையில் சிறுவன் மீட்டப்பட்டான்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி மாவட்டத்தில் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டம் துவக்கம்!
செவ்வாய் 30, டிசம்பர் 2025 5:27:33 PM (IST)

ஆர்எஸ்எஸ் நினைப்பதை சீமான் பிரதிபலிக்கிறார்: திருமாவளவன் பேச்சு
செவ்வாய் 30, டிசம்பர் 2025 3:53:04 PM (IST)

ஆவின் பால் பாக்கெட்டுகளில் எஸ்ஐஆர் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் - ஆட்சியர் தகவல்!
செவ்வாய் 30, டிசம்பர் 2025 11:28:24 AM (IST)

குமரி மாவட்டத்தில் கால்நடைகளுக்கான தடுப்பூசி பணி: ஆட்சியர் ஆர்.அழகுமீனா துவக்கி வைத்தார்
திங்கள் 29, டிசம்பர் 2025 5:22:52 PM (IST)

சுசீந்திரம் தேரோட்ட திருவிழா: குமரி மாவட்டத்திற்கு ஜன.2ஆம் தேதி உள்ளூர் விடுமுறை
திங்கள் 29, டிசம்பர் 2025 4:18:47 PM (IST)

நாகர்கோவில் பேருந்து நிலைய தபால்நிலையம் ஜனவரி 3ம் தேதி மூடல்!
சனி 27, டிசம்பர் 2025 4:11:51 PM (IST)



.gif)