» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நாகர்கோவில் தபால் நிலையத்தில் தேசிய கொடி விற்பனை : எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
புதன் 13, ஆகஸ்ட் 2025 12:31:22 PM (IST)

நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்தில் தேசிய கொடி விற்பனையை எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
குமரி மாவட்டம் நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்தில் இல்லம் தோறும் தேசிய கொடி திட்டத்தின் கீழ் முதல் விற்பனையை எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். தபால் நிலையங்களில் காகித தேசியக்கொடி விற்பனை நடைபெறுவதை தெரியப்படுத்தும் வகையில் பேரணி நடந்தது. கல்லூரி மாணவிகள், தபால் நிலைய ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குளத்தில் குளிக்க சென்ற பெண்ணிடம் 5½ பவுன் நகை பறிப்பு: மர்ம ஆசாமிகள் கைவரிசை
புதன் 13, ஆகஸ்ட் 2025 8:27:55 AM (IST)

குமரி மாவட்டத்தில் குடும்ப அட்டைத்தாரருக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் பணி துவக்கம்!
செவ்வாய் 12, ஆகஸ்ட் 2025 4:51:26 PM (IST)

குமரி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 285 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது!
திங்கள் 11, ஆகஸ்ட் 2025 4:42:45 PM (IST)

கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்: திற்பரப்பு அருவியிலும் குளித்து குதூகலம்
திங்கள் 11, ஆகஸ்ட் 2025 8:48:22 AM (IST)

அனைத்து தரப்பு மக்களுக்கும் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் பயன்: அமைச்சர் பெருமிதம்!!
சனி 9, ஆகஸ்ட் 2025 5:32:36 PM (IST)

கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி புதிய முதல்வராக லியோ டேவிட் நியமனம்
சனி 9, ஆகஸ்ட் 2025 3:42:04 PM (IST)
