» செய்திகள் - விளையாட்டு » உலகம்
தென்கொரிய முன்னாள் அதிபருக்கு சாகும்வரை சிறை தண்டனை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
வெள்ளி 20, பிப்ரவரி 2026 8:25:46 AM (IST)

தென்கொரியாவில் ராணுவ ஆட்சியை அமல்படுத்திய முன்னாள் அதிபர் யூன் சக் இயோல்-க்கு உச்ச நீதிமன்றம் சாகும்வரை சிறை தண்டனை விதித்துள்ளது.
தென்கொரியாவில் முன்னாள் அதிபர் யூன் சக் இயோல், அதிகாரத்தைத் தக்கவைக்க ராணுவ ஆட்சியை அமல்படுத்தி நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டார். சியோல் உச்ச நீதிமன்றம் இதனை "மிகப்பெரிய தேசத்துரோகம்" எனக் குறிப்பிட்டு, அவருக்கு சாகும்வரை சிறை தண்டனை விதித்துள்ளது.
ராணுவச் சட்டத்திற்கு எதிரான மக்கள் போராட்டத்தைத் தொடர்ந்து அவர் பதவியிழந்தார். உயிரிழப்புகள் ஏதும் ஏற்படாததால் மரண தண்டனைக்கு பதிலாக இத்தண்டனை வழங்கப்பட்டது. இந்தச் சதிக்கு உதவிய முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சருக்கு 30 ஆண்டுகளும், முன்னாள் பிரதமருக்கு 23 ஆண்டுகளும் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

துபாய் இந்தியத் துணைத் தூதரகம் தற்காலிகமாக மூடல்: பாஸ்போர்ட், விசா சேவைகள் நிறுத்தம்!
வெள்ளி 17, ஜூலை 2026 12:53:31 PM (IST)

ஈரான் தாக்குதலில் இந்தியர் மரணம் : கப்பல் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு!
வியாழன் 16, ஜூலை 2026 12:37:58 PM (IST)

ஹோர்முஸ் தாக்குதலில் இந்திய மாலுமி பலி: ஈரானுக்கு மத்திய அரசு கண்டனம்!
செவ்வாய் 14, ஜூலை 2026 4:20:43 PM (IST)

ஈரானைக் கற்காலத்திற்குக் கொண்டு வந்துவிட்டோம்: அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி அறிக்கை!
செவ்வாய் 14, ஜூலை 2026 12:11:48 PM (IST)

ஈரானுக்கு ஆதரவாக களம் இறங்கிய ரஷியா: அதிநவீன உளவு விமானத்தை அனுப்பினார் புதின்!
செவ்வாய் 14, ஜூலை 2026 8:33:19 AM (IST)

வங்கதேசத்தில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவு : 51 பேர் உயிரிழப்பு; 10 லட்சம் மக்கள் பாதிப்பு!
திங்கள் 13, ஜூலை 2026 5:04:09 PM (IST)


