» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தென்காசி தொகுதியில் தேர்தல் பணிகள் தீவிரம் : ஆட்சியர் கமல் கிஷோர் ஆய்வு

வியாழன் 4, ஏப்ரல் 2024 10:47:08 AM (IST)



தென்காசி தொகுதியில் தேர்தல் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ஏ.கே. கமல் கிஷோர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தென்காசி நாடாளுமன்ற தேர்தல் முன்னேற்பாடு பணிகள் தென்காசி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை தென்காசி மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான  ஏ.கே.கமல் கிஷோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதே போன்று கடையநல்லூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் தேர்தல் முன்னேற்பாடு பணிகளையும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான ஏ.கே.கமல் கிஷோர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory