» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
வெறிப்பிடித்த தெரு நாய் கடிதத்தில் 3 குழந்தைகள் உள்பட பலர் காயம் - மருத்துவமனையில் அனுமதி!
புதன் 28, ஜனவரி 2026 10:47:30 AM (IST)
மணக்குடியில் வெறிப்பிடித்த தெரு நாய் கடிதத்தில் 3 குழந்தைகள் மற்றும் பெண்கள் பலர் காயம் அடைந்துள்ளனர்.
குமரி மாவட்டத்தில் நாய் கடியால் கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் 333 பேர் பாதிக்கப்பட்ட தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த நிலையில், மணக்குடியில் வெறிப்பிடித்த தெரு நாய் கடிதத்தில் அப்பகுதியை சேர்ந்த ஆனி ஆடிட், லிசி, அமலா மேரி, தங்கம், மேரி ஸ்டெல்லா ஆகிய பெண்கள் பலத்த காயம் அடைந்து ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், மூன்று குழந்தைகளுக்கு தலை மற்றும் முகத்தின் பல்வேறு இடங்களில் நாய் கடித்திருக்கிறது. மேலும் பலர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மணக்குடி மீனவ கிராமத்தில் தினமும் சுற்றி திரியும் தெரு நாய் என விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் அப்பகுதியில் நாய்கள் தொல்லை என பலமுறை பொதுமக்கள் புகார் தெரிவித்தும் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாகர்கோவில் நீதிமன்றத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்: மோப்ப நாய் உதவியுடன் சோதனை!
புதன் 18, மார்ச் 2026 5:36:41 PM (IST)

கன்னியாகுமரி - ஹைதராபாத் ரயிலை விரைவுப் பாதையில் இயக்கக் கோரிக்கை!
புதன் 18, மார்ச் 2026 4:17:42 PM (IST)

குமரி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படைகள் சோதனை: இதுவரை ரூ.10.18 லட்சம் பறிமுதல்!
புதன் 18, மார்ச் 2026 12:40:24 PM (IST)

கொல்லங்கோடு பத்திரக்காளி அம்மன் கோயில் திருவிழா: மார்ச் 22-ல் மதுபானக் கடைகள் மூட உத்தரவு
புதன் 18, மார்ச் 2026 12:31:24 PM (IST)

குமரி தேர்தல் களம்: 5 தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னிலை? விஜய் வருகையால் சவாலா?
செவ்வாய் 17, மார்ச் 2026 11:03:39 AM (IST)

பைக் மீது மோதி ஆற்றுக்குள் பாய்ந்த ஆம்னி பேருந்து: இருவர் உயிரிழப்பு - பயணிகள் மீட்பு!
செவ்வாய் 17, மார்ச் 2026 8:39:43 AM (IST)

