» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
சிறுமி கடத்தல்: தலைமறைவான அண்ணன், தம்பி தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு!
செவ்வாய் 6, ஜனவரி 2026 12:13:24 PM (IST)
சிறுமியை கடத்திய வழக்கில் தலைமறைவான அண்ணன், தம்பி இருவரை தேடப்படும் குற்றவாளியாக சாத்தான்குளம் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள இடைச்சிவிளை விவேகானந்தபுரத்தை சேர்ந்தவர் பீட்டர் ஜெசுமரியான் அவரது மகன்கள் விஜயேந்திரன் மற்றும் கோபி ஆகிய இருவரும் 2001 நடந்த சிறுமியை கடத்தல் வழக்கில் விஜேந்திரன் அவரது தம்பி கோபி இருவரும் குற்றவாளியாக இருந்து வருகின்றார்கள்.
இதுகுறித்து தட்டார்மடம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இச்சம்பத்துக்கு பிறகு விஜயேந்திரன் மற்றும் கோபி குடும்பத்துடன் மாயமாகிவிட்டார். இவருக்கு 2006 ஆம் ஆண்டு சாத்தான்குளம் கோர்ட் பிடியாணை பிறப்பித்தது. கடந்த 26 ஆண்டாக அவரை தேடியும் எந்த தகவலும் இல்லாததால் தற்போது சாத்தான்குளம் குற்றவியல் நீதிமன்றம் நேற்று அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாகர்கோவிலில் சுதந்திரப் போராட்ட வீரர் பொன்னப்ப நாடார் திருவுருவச் சிலை: முதல்வர் திறந்து வைத்தார்!
புதன் 25, பிப்ரவரி 2026 4:00:18 PM (IST)

வைகுண்டசாமி பிறந்த நாள்: மார்ச் 4-ம் தேதி குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
புதன் 25, பிப்ரவரி 2026 3:24:30 PM (IST)

இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் 90 வீடுகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!
செவ்வாய் 24, பிப்ரவரி 2026 4:43:37 PM (IST)

திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவு வாயில்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்
செவ்வாய் 24, பிப்ரவரி 2026 3:13:44 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் 15.10 லட்சம் வாக்காளர்கள்: இறுதி பட்டியல் வெளியீடு
திங்கள் 23, பிப்ரவரி 2026 3:31:34 PM (IST)

முதல்வர் வருகை எதிரொலி: குமரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்; ட்ரோன்கள் பறக்க தடை!
திங்கள் 23, பிப்ரவரி 2026 12:20:11 PM (IST)

