» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
திருவட்டாறு கோவில் நகை திருட்டு வழக்கில் மேல் முறையீடு செய்தவர்கள் விடுதலை!
வெள்ளி 10, அக்டோபர் 2025 12:52:50 PM (IST)
திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவில் நகை திருட்டு வழக்கில் மேல் முறையீடு செய்த அனைவரையும் விடுவித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் பல ஆண்டுகளாக நடந்த 8 கிலோ தங்க நகைகள் கொள்ளை 1992 ஆம் ஆண்டு தெரியவந்தது. இதுதொடர்பாக 2019 இல் நாகர்கோவில் நீதிமன்றம் 14 பேருக்கு 6 ஆண்டுகள், 10 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. வழக்கில் தற்போது உயிருடன் உள்ள 18 பேர் மேல் முறையீடு செய்ததை அடுத்து நேற்று (அக்.9) பத்மநாபபுரம் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அனைவரையும் விடுவித்து தீர்ப்பு வழங்கியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நியாய விலை கடைகளுக்கு புதிய எந்திரங்கள் : ஆட்சியர் ஆர்.அழகுமீனா வழங்கினார்!
திங்கள் 24, நவம்பர் 2025 5:01:54 PM (IST)

முத்தாலங்குறிச்சி காமராசுவுக்கு ஆன்மிகச் சுடர் விருது: பாலபிரஜாதிபதி அடிகளார் வழங்கினார்
திங்கள் 24, நவம்பர் 2025 3:25:54 PM (IST)

நுள்ளிவிளை ரயில்வே பாலம் இடிக்கும் பணி நிறுத்திவைப்பு: விஜய் வசந்த் எம்.பி. தகவல்
சனி 22, நவம்பர் 2025 12:02:54 PM (IST)

லஞ்சப் புகாரில் சிக்கிய காவல் ஆய்வாளர் அதிரடி இடமாற்றம்: நெல்லை சரக டி.ஐ.ஜி. உத்தரவு!
சனி 22, நவம்பர் 2025 11:27:57 AM (IST)

குமரி மாவட்ட வாக்காளர்களுக்கு இறுதிவாய்ப்பு : ஆட்சியர் ஆர்.அழகுமீனா அறிவிப்பு
வெள்ளி 21, நவம்பர் 2025 3:30:38 PM (IST)

உலக மீனவர் தினம்: கடல் ஆம்புலன்ஸ் திட்டத்தை நடைமுறைபடுத்த மீனவர்கள் கோரிக்கை!
வெள்ளி 21, நவம்பர் 2025 12:36:39 PM (IST)


.gif)