» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
மளிகை கடையின் பூட்டை உடைத்து திருட்டு: காவல்துறை நடவடிக்கை எடுக்க வியாபாரிகள் கோரிக்கை!
செவ்வாய் 20, மே 2025 4:51:20 PM (IST)
தூத்துக்குடியில் மளிகை கடையின் பூட்டை உடைத்து ரூ.25ஆயிரம் மதிப்புள்ள பணம், மற்றும் பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
தூத்துக்குடி விஎம்எஸ் நகரைச் சேர்ந்தவர் கந்தவேல் மகன் அழகுமுருகன் (47). இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று அதிகாலை 2:45 மணிக்கு மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே சென்று 10ஆயிரம் ரொக்கபணம் மற்றும் 15 ஆயிரம் மதிப்புள்ள பொருள்களை திருடி சென்றுள்ளனர். இது தொடர்பாக சிப்காட் காவல் நிலையத்தில் நேற்று இரவு புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவு 1-00 மணி அளவில் சின்னக்கண்ணுபுரம் பகுதியில் உள்ள ஆழ்வார் மளிகை கடையில் மர்ம நபர்கள் திருட முயன்றுள்ளனர். தொடர் திருட்டு சம்பவங்களை தடுக்க காவல் துறையினர்களை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீளவிட்டான் மெயின் ரோடு வியாபாரிகள் நல சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு: ஆட்சியர் ஆய்வு!
சனி 31, மே 2025 4:16:14 PM (IST)

சாத்தான் புகுந்துவிட்டதாக கூறி 3 குழந்தைகளை கொடூரமாக தாக்கிய மதபோதகர் கைது!
சனி 31, மே 2025 11:46:55 AM (IST)

திருவட்டார் பகுதியில் புதிய பேருந்து நிலையம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
வியாழன் 29, மே 2025 5:39:49 PM (IST)

ஆற்றூர் பேரூராட்சியில் ரூ.5ஆயிரம் லஞ்சம் வாங்கிய பில் கலெக்டர் கைது
புதன் 28, மே 2025 9:57:52 PM (IST)

தென்மேற்கு பருவமழை பாதிப்புகளுக்கு உடனடி நிவாரணம் வழங்கப்படும்: ஆட்சியர்
புதன் 28, மே 2025 3:21:25 PM (IST)

கைம்பெண்கள் - ஆதரவற்ற மகளிர் நலவாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம்!
புதன் 28, மே 2025 11:52:18 AM (IST)

வேண்டும்மே 20, 2025 - 09:20:43 PM | Posted IP 104.2*****