» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தோவாளையில் அதிமுக சார்பில் கஞ்சி காய்ச்சும் போராட்டம்
சனி 13, ஜூலை 2024 5:49:33 PM (IST)

தோவாளையில் 8000 ஏக்கர் பாசன நிலம் விவசாயம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டதை கண்டித்து அதிமுக சார்பில் கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடைப்பெற்றது.
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை சானலில் தண்ணீர் திறந்து விட முடியாததால் 8000 ஏக்கர் பாசன நிலம் விவசாயம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டதை கண்டித்து இன்று குமரி கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் தோவாளை தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட செண்பகராமன் புதூர் விக்னேஸ்வரா மஹால் அருகில் வைத்து மாவட்ட செயலாளரும், குமரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய்சுந்தரம் தலைமையில் மாபெரும் கஞ்சி காய்ச்சும் போராட்டமானது நடைப்பெற்றது.
இதில் தோவாளை தெற்கு ஒன்றிய மாவட்ட கழக செயலாளர். முத்துக்குமார் முன்னிலை வைத்தார், மேலும் மாநில, மாவட்ட, ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி மாவட்டத்தில் இதுவரை 2,64,716 எஸ்ஐஆர் படிவங்கள் பதிவு: ஆட்சியர் தகவல்
திங்கள் 17, நவம்பர் 2025 12:23:04 PM (IST)

ஓடும் பஸ்சில் இருந்து கண்டக்டரை எட்டி உதைத்த போதை ஆசாமி கைது!
திங்கள் 17, நவம்பர் 2025 8:47:52 AM (IST)

மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டி : அமைச்சர் த.மனோ தங்கராஜ் வழங்கினார்!
சனி 15, நவம்பர் 2025 4:48:55 PM (IST)

பரோடா கிசான் பக்வாடா நிகழ்ச்சியில் ரூ.1 கோடி கடனுதவி : ஆட்சியர் அழகுமீனா வழங்கினார்
வெள்ளி 14, நவம்பர் 2025 10:24:39 AM (IST)

டெல்லி குண்டுவெடிப்பு குறித்து காங்கிரஸ் கட்சி மீது அவதூறு: விஜய்வசந்த் எம்.பி கடும் கண்டனம்!
புதன் 12, நவம்பர் 2025 12:53:06 PM (IST)

குமரி மாவட்டத்தில் மிக அரிதான உயர்தர போதைப்பொருள் விற்பனை: இருவர் கைது
செவ்வாய் 11, நவம்பர் 2025 8:52:31 PM (IST)


.gif)