» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
முதல்வரை யாரும் கேள்வி கேட்க கூடாது : சபாநாயகர் அப்பாவு சொல்கிறார்!
வெள்ளி 12, ஜூலை 2024 5:27:40 PM (IST)
கள்ளச்சாராய சாவு நிவாரணம் தொடர்பாக முதல்வரை யாரும் கேள்வி கேட்க கூடாது என்று சபாநாயகர் அப்பாவு கருத்து தெரிவித்துள்ளார்.
நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு, "கள்ளச்சாராய மரணத்திற்கு 10 லட்சம் ரூபாய் அதிகம் என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. இது குறித்த கேள்விக்கு, நீதிமன்றத்தை கேட்டு முதலமைச்சர் முடிவு எடுக்க முடியாது, குடும்ப சூழ்நிலைக்கு ஏற்றார்போல் 10ஐ 20 லட்சமாகவும் முதலமைச்சர் கொடுப்பார். இதில் யாரும் கேள்வி கேட்க கூடாது. யாருக்கு என்ன செய்ய வேண்டும் என்பதும் முதல்வருக்கு தெரியும். இதில் யாரும் குறை கூற அவசியமில்லை என்று தெரிவித்தார். மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அதிமுக சார்பில் புதுமண தம்பதிகளுக்கு பொங்கல் சீர் வரிசைகள் வழங்கும் நிகழ்ச்சி!
புதன் 14, ஜனவரி 2026 12:53:02 PM (IST)

ஜன.16, 26ஆம் தேதிகளில் மதுக்கடைகள், பார்களை மூட ஆட்சியர் உத்தரவு!
திங்கள் 12, ஜனவரி 2026 4:35:54 PM (IST)

நாகர்கோவில்- நியூ ஜல்பைகுரி அமித் பாரத் ரயில் அறிவிப்பு வழித்தடத்தில் சிறிய மாற்றம் தேவை!
ஞாயிறு 11, ஜனவரி 2026 12:48:03 PM (IST)

உங்க கனவ சொல்லுங்க திட்டத்தில்1057 தன்னார்வலர்கள் தேர்வு: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 9, ஜனவரி 2026 4:52:17 PM (IST)

அனைவரும் சாலைவிதிகளை மதிக்க வேண்டும்: எஸ்பி ஸ்டாலின் வேண்டுகோள்
வெள்ளி 9, ஜனவரி 2026 3:25:46 PM (IST)

நாகர்கோவில் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீசார் தீவிர சோதனை
வியாழன் 8, ஜனவரி 2026 3:37:10 PM (IST)

