» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
முதல்வரை யாரும் கேள்வி கேட்க கூடாது : சபாநாயகர் அப்பாவு சொல்கிறார்!
வெள்ளி 12, ஜூலை 2024 5:27:40 PM (IST)
கள்ளச்சாராய சாவு நிவாரணம் தொடர்பாக முதல்வரை யாரும் கேள்வி கேட்க கூடாது என்று சபாநாயகர் அப்பாவு கருத்து தெரிவித்துள்ளார்.
நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு, "கள்ளச்சாராய மரணத்திற்கு 10 லட்சம் ரூபாய் அதிகம் என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. இது குறித்த கேள்விக்கு, நீதிமன்றத்தை கேட்டு முதலமைச்சர் முடிவு எடுக்க முடியாது, குடும்ப சூழ்நிலைக்கு ஏற்றார்போல் 10ஐ 20 லட்சமாகவும் முதலமைச்சர் கொடுப்பார். இதில் யாரும் கேள்வி கேட்க கூடாது. யாருக்கு என்ன செய்ய வேண்டும் என்பதும் முதல்வருக்கு தெரியும். இதில் யாரும் குறை கூற அவசியமில்லை என்று தெரிவித்தார். மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வரதட்சணை நகைகளைத் திரும்பக் கேட்ட தாய் : காவல் நிலையத்தில் புதுப்பெண் அதிரடிப் புகார்!
திங்கள் 13, ஜூலை 2026 4:58:41 PM (IST)

மகளிர் விளையாட்டு விடுதியில் ஆட்சியர் திடீர் ஆய்வு: வீராங்கனைகளுடன் கலந்துரையாடல்!
திங்கள் 13, ஜூலை 2026 12:54:36 PM (IST)

திருநெல்வேலி – நாகர்கோவில் – திருவனந்தபுரம் வழித்தடத்தில் நேரடி இரயில் இயக்க கோரிக்கை!
திங்கள் 13, ஜூலை 2026 12:12:25 PM (IST)

குமரி மாவட்ட சுற்றுலாத்தலங்களை மேம்படுத்த நடவடிக்கை: அமைச்சர் ராஜேஷ் குமார் ஆய்வு
சனி 11, ஜூலை 2026 5:03:29 PM (IST)

மது போதையில் சாலையில் கிடந்த இளம்பெண், வாலிபர் : போலீசார் விசாரணை!
சனி 11, ஜூலை 2026 3:35:23 PM (IST)

கிராமப்புற விளையாட்டு வீரர்களை உருவாக்க நடவடிக்கை: மினி மைதானப் பணிகளை ஆட்சியர் ஆய்வு!
சனி 11, ஜூலை 2026 12:44:31 PM (IST)


