» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
மீனவர்களின் வலையில் சிக்கிய ராட்சத உடும்பு மீன் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு!
வெள்ளி 15, மார்ச் 2024 12:15:35 PM (IST)
கன்னியாகுமரி மாவட்டம் வள்ளவிளை ததேயுபுரம் பகுதியில் மீனவர்களின் கரமடி வலையில் சிக்கிய உடும்பு மீன் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகிறது.