» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரி மாவட்டத்தில் 50% பேருந்துகள் இயக்கம்

செவ்வாய் 9, ஜனவரி 2024 12:35:05 PM (IST)



கன்னியாகுமரி மாவட்டத்தில் 12 பணிமனைகளில் இருந்து 50% பேருந்துகள் இயக்கப்படுகிறது. 

தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் நேற்று இரவு 12 மணியில் இருந்து வேலை நிறுத்த போராட்டத்தை துவங்கியுள்ளனர். இதன் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 12 பணிமனைகளில் இருந்து 50% பேருந்துகள் இயக்கப்படுகிறது. 763 பேருந்துகளில் 50% பேருந்துகள் தற்காலிக பணியாளர்கள் மூலம் இயக்கப்படுகிறது. மேலும், குமரியில் இருந்து கேரளாவுக்கு வழக்கம்போல் பேருந்துகள் இயக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory