» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மழை வெள்ளத்தில் ஒரே குடும்பத்தில் 4பேர் பலி

வெள்ளி 22, டிசம்பர் 2023 1:01:02 PM (IST)

தூத்துக்குடியில் மழை வெள்ளத்தில் சிக்கி ஒரே குடும்பத்தில் 4பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி முத்தையாபுரத்தில்  ஞானமுத்து என்ற இளைஞர், அவரது தாயார், 5 வயது குழந்தை உள்ளிட்ட 4 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு இறந்தனர். மேலும், வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 2 பேர் இறந்துள்ளனர். அவர்களின் உடல்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. மழை வெள்ளத்தால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உட்பட 6 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory