» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நீதிமன்ற உத்தரவு எதிரொலி: பெண்ணின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு மீண்டும் அடக்கம்

சனி 16, டிசம்பர் 2023 4:08:38 PM (IST)



நாகர்கோவில் அருகே நீதிமன்ற உத்தரவு எதிரொலியாக பெண்ணின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு மீண்டும் அடக்கம் செய்யப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த பிள்ளைதோப்பு பகுதியில் உயிரிழந்த பெண்ணின் உடலை அடக்கம் செய்ய ஆலயம் நிர்வாகம் அனுமதி மறுத்த நிலையில் மதுரை உயர் நீதிமன்ற உத்தரவின் படி மத சம்பிரதாயப்படி கோவில் கல்லறையில் அடக்க உத்தரவு பிறப்பித்ததையடுத்து. சொந்த இடத்தில் அடக்கம் செய்யப்பட்ட ரேவிதா என்ற பெண்ணின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு இன்று கோவில் கல்லறை தோட்டத்தில் மீண்டும் அடக்கம் செய்யப்பட்டது. இந்த சம்பவம் எதிரொலியாக அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இதையொட்டி அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory