» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கடலில் மீன்பிடித்தபோது மின்னல் தாக்கி மீனவர் பலி : தூத்துக்குடியில் சோகம்!
வெள்ளி 22, அக்டோபர் 2021 3:39:31 PM (IST)
தூத்துக்குடியில் கடலில் மீன்பிடித்தபோது மின்னல் தாக்கியதில் மீனவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி வெள்ளப்பட்டி 50 வீடு காலனியை சேர்ந்தவர் அந்தோணி பாஸ்கர். இவரது மகன்கள் சதீஷ் மற்றும் அந்தோணி செசிலர். (28), மீனவர்களான இவர்கள் இருவரும் இன்று காலை பைபர் படகில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அப்போது இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அப்போது திடீரென்று மின்னல் தாக்கியதில் அந்தோணி செசிலர் பலத்த காயம் அடைந்தார். இதையடுத்து தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொன்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக தாளமுத்துநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் போக்குவரத்து விதிமீறல்: 156 வாகனங்கள் பறிமுதல்!
வெள்ளி 26, டிசம்பர் 2025 4:28:21 PM (IST)

மணக்குடி கிராமத்தில் சுனாமி நினைவு தினம்: கல்லறை தோட்டத்தில் மீனவர்கள் அஞ்சலி!
வெள்ளி 26, டிசம்பர் 2025 12:14:46 PM (IST)

நாகர்கோவில் புதிய போக்குவரத்து ஆய்வாளர் பேச்சிமுத்து பொறுப்பேற்பு
வியாழன் 25, டிசம்பர் 2025 10:31:06 AM (IST)

கலைப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: ஆட்சியர் வழங்கினார்
புதன் 24, டிசம்பர் 2025 12:16:42 PM (IST)

கிறிஸ்துமஸ் விழா: விஜய் வசந்த் எம்பி வாழ்த்து!
புதன் 24, டிசம்பர் 2025 11:49:03 AM (IST)

ஒரே மேடையில் த.வெ.க., காங்கிரஸ் நிர்வாகிகள்: குமரி அரசியலில் பரபரப்பு
புதன் 24, டிசம்பர் 2025 10:47:29 AM (IST)


.gif)
RaniOct 22, 2021 - 04:11:39 PM | Posted IP 108.1*****