» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஆசியாவின் சிறந்த தடகள வீரராக மதுரையைச் சேர்ந்த செல்வா திருமாறன் தேர்வு

புதன் 5, ஜூலை 2023 8:25:06 PM (IST)



ஆசியாவின் சிறந்த தடகள வீரராக மதுரையைச் சேர்ந்த செல்வா திருமாறன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஆசியாவின் சிறந்த தடகள வீரராக மதுரையைச் சேர்ந்த செல்வா திருமாறன் தேர்வாகி உள்ளார். ஜூலை 10ல் பாங்காக்கில் நடைபெறும் விழாவில் செல்வா திருமாறனுக்கு சிறந்த தடகள வீரருக்கான விருது வழங்கப்படவுள்ளது


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory