» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பாலத்தில் இருந்து தவறி விழுந்து சிஎஸ்ஐ பேராயர் உயிரிழப்பு போலீஸ் விசாரணை!
சனி 14, பிப்ரவரி 2026 11:31:52 AM (IST)
ஈரோடு - சேலம் திருமண்டலத்தின் முதல் பேராயர் பாலத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட சிஎஸ்ஐ ஈரோடு சேலம் திருமண்டலத்தின் முதல் பேராயராக பொறுப்பேற்ற ஜேக்கப் லிவிங்ஸ்டன் இன்று காலை 7 மணி அளவில் ஈரோடு ப்ரப் ரோடு பாலத்தில் வாக்கிங் செல்லும்போது பாலத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தாக தகவல் வெளியாகி உள்ளது.அவர் தற்கொலை செய்து கொண்டாரா?பாலத்தில் இருந்து தவறி விழுந்தாரா? பாலத்தில் சென்ற வாகனம் ஏதும் அவர் மீது மோதியதில் கிழே விழுந்தாரா என்று தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து அந்தப் பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சால்வை அணிவிப்பது போல் நடித்து தி.மு.க. நிர்வாகிக்கு கத்திகுத்து - வாலிபர் கைது!
ஞாயிறு 22, பிப்ரவரி 2026 8:40:34 AM (IST)

ரயில் முன் பாய்ந்து புதுமாப்பிள்ளை தற்கொலை : திருமணமான ஆறே நாட்களில் சோகம்!
ஞாயிறு 22, பிப்ரவரி 2026 8:26:41 AM (IST)

திமுக ஒருமுறை கூடக் களங்கம் இல்லாத அரசைத் தந்ததில்லை: பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி!
சனி 21, பிப்ரவரி 2026 5:32:49 PM (IST)

நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு!
சனி 21, பிப்ரவரி 2026 4:57:11 PM (IST)

மதுரையில் ரூ.213 கோடி செலவில் புதிய மேம்பாலம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!
சனி 21, பிப்ரவரி 2026 4:29:11 PM (IST)

தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த கோரி அறவழி உண்ணாநிலை போராட்டம்
சனி 21, பிப்ரவரி 2026 3:19:10 PM (IST)

