» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
புனித வெள்ளியன்று மதுக்கடைகளை மூட தீர்மானம் : சட்டமன்றத்தில் நிறைவேற்ற கோரிக்கை!
வெள்ளி 30, ஜனவரி 2026 5:06:09 PM (IST)

புனித வெள்ளி அன்று தமிழ்நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடுவதற்கு தேர்தல் அறிவிப்பானைக்கு முன்பாக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலியில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கூட்டத்தில் மாநில செய்தி தொடர்பாளர் கான்ஸ்டான்டைன் மறைமாவட்ட முதன்மைகுரு பேரருட்தந்தை ஜோசப் ரவிபாலன், தலைமைச் செயலர் பேரருட்தந்தை சகாய லூட்ரின், மதுவிலக்குசபை இயக்குநர் அருட்தந்தை ஜெயந்தன் டி கிரேஸ், மற்றும் ரவீந்திரனை தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட மதுவிலக்கு இயக்கம் தண்ணார்வ இயக்கத்தினர் சந்தித்து தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன், தமிழக முதல்வருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவை அளித்தனர்.
அந்த மனுவில், "கிறிஸ்தவர்களின் நம்பிக்கையும் விசுவாசமான இயேசு இறந்த புனித வெள்ளி ஏப்ரல் 3 ஆம் தேதி நினைவுகூறப்பட இருக்கிறது. அன்றைய நாட்களில் கிறிஸ்தவர்கள் இரத்ததானம் முகாம் நடத்துதல், மாநகரம் மற்றும் கிராம வீதிகளில் மக்கள் பெருமளவில் கூடி சிலுவைப் பாதை ஊர்வலம், அமைதிப்பவணிகள், ஏழைகளுக்கு அன்னதானம் வழங்குதல் என்று கிறிஸ்தவர்கள் சபைகள் கடந்து அனைத்து கிறிஸ்தவர்களும் அந்த நாளை ஒரு தியாக நாளாக கடைபிடித்து வருகிறார்கள்.
ஆகவே, அந்த நாளில் அனைத்து மதுக்கடைகளையும் மூடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். ஏற்கனவே, டெல்லி மற்றும் கேரளா மாநிலங்களில் விடுமுறையோடு மதுக்கடைகளும் மூடப்பட்டு வருகிறது. மேலும் தமிழ்நாடு அரசு உத்தரவில் ஏற்கனவே, மகாவீரர் ஜெயந்தி, மிலாடி நபி, வள்ளலார் நினைவு விடுமுறை நாட்களில் மதுக்கடைகளும் மூடப்பட்டு வருகிறது. நாங்கள் அனைத்து கட்சி அரசியல் பிரமுகர்களளை சந்தித்து மனு வழங்கி உள்ளோம்.
ஆகவே, அருள்கூர்ந்து இந்திய தேர்தல் ஆணையத்தின் தேர்தல் அறிவிப்பானைக்கு முன்பாக சட்டமன்றத்தில் இதை ஒரு சிறப்பு தீர்மானமாக எடுத்து தமிழ்நாடு அரசின் கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டுமென்று உங்களை பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம் இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலியில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கூட்டத்தில் மாநில செய்தி தொடர்பாளர் கான்ஸ்டான்டைன் மறைமாவட்ட முதன்மைகுரு பேரருட்தந்தை ஜோசப் ரவிபாலன், தலைமைச் செயலர் பேரருட்தந்தை சகாய லூட்ரின், மதுவிலக்குசபை இயக்குநர் அருட்தந்தை ஜெயந்தன் டி கிரேஸ், மற்றும் ரவீந்திரனை தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட மதுவிலக்கு இயக்கம் தண்ணார்வ இயக்கத்தினர் சந்தித்து தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன், தமிழக முதல்வருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவை அளித்தனர்.
அந்த மனுவில், "கிறிஸ்தவர்களின் நம்பிக்கையும் விசுவாசமான இயேசு இறந்த புனித வெள்ளி ஏப்ரல் 3 ஆம் தேதி நினைவுகூறப்பட இருக்கிறது. அன்றைய நாட்களில் கிறிஸ்தவர்கள் இரத்ததானம் முகாம் நடத்துதல், மாநகரம் மற்றும் கிராம வீதிகளில் மக்கள் பெருமளவில் கூடி சிலுவைப் பாதை ஊர்வலம், அமைதிப்பவணிகள், ஏழைகளுக்கு அன்னதானம் வழங்குதல் என்று கிறிஸ்தவர்கள் சபைகள் கடந்து அனைத்து கிறிஸ்தவர்களும் அந்த நாளை ஒரு தியாக நாளாக கடைபிடித்து வருகிறார்கள்.
ஆகவே, அந்த நாளில் அனைத்து மதுக்கடைகளையும் மூடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். ஏற்கனவே, டெல்லி மற்றும் கேரளா மாநிலங்களில் விடுமுறையோடு மதுக்கடைகளும் மூடப்பட்டு வருகிறது. மேலும் தமிழ்நாடு அரசு உத்தரவில் ஏற்கனவே, மகாவீரர் ஜெயந்தி, மிலாடி நபி, வள்ளலார் நினைவு விடுமுறை நாட்களில் மதுக்கடைகளும் மூடப்பட்டு வருகிறது. நாங்கள் அனைத்து கட்சி அரசியல் பிரமுகர்களளை சந்தித்து மனு வழங்கி உள்ளோம்.
ஆகவே, அருள்கூர்ந்து இந்திய தேர்தல் ஆணையத்தின் தேர்தல் அறிவிப்பானைக்கு முன்பாக சட்டமன்றத்தில் இதை ஒரு சிறப்பு தீர்மானமாக எடுத்து தமிழ்நாடு அரசின் கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டுமென்று உங்களை பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம் இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

முழுக்க முழுக்க சுயநலம், துரோகம்: பா.ஜ.க. கூட்டணிக்கு எந்தக் கொள்கையும் கிடையாது: முதல்வர் பேச்சு
வெள்ளி 30, ஜனவரி 2026 5:48:41 PM (IST)

திமுக தேர்தல் அறிக்கையின் மீது மக்களுக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது: கனிமொழி எம்.பி பேட்டி!
வெள்ளி 30, ஜனவரி 2026 3:55:06 PM (IST)

தூத்துக்குடியில் தரமற்ற சாலையால் மாணவன் பலி? அதிமுக உறுப்பினர் புகார் - திமுக எதிர்ப்பு!
வெள்ளி 30, ஜனவரி 2026 3:27:15 PM (IST)

தொடர்ந்து 5 நாட்களாக பதிவுத் துறை சர்வர் முடக்கம் : ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு கண்டனம்
வெள்ளி 30, ஜனவரி 2026 3:10:41 PM (IST)

தமிழக மக்களுக்கும், தமிழ்நாட்டை நம்பி வந்தவர்களுக்கும் பாதுகாப்பில்லை: விஜய் குற்றச்சாட்டு
வெள்ளி 30, ஜனவரி 2026 12:13:08 PM (IST)

பாஜக சுற்றுப்பயண பொறுப்பாளர்களாக எல்முருகன், தமிழிசை, அண்ணாமலை நியமனம்!
வெள்ளி 30, ஜனவரி 2026 10:56:48 AM (IST)

