» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஜாமின் கையெழுத்து போட வந்த ரவுடி வெட்டிக் கொலை: காவல்நிலையம் அருகே பயங்கரம்!
வெள்ளி 21, மார்ச் 2025 12:42:09 PM (IST)
காரைக்குடியில் காவல்நிலையத்தில் ஜாமின் கையெழுத்திட சென்ற ரவுடி ஓட ஓட விரட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியை சேர்ந்தவர் மனோஜ் (23) இவர் சரித்திர பதிவேடு குற்றவாளி இவர் மீது பல்வேறு வழக்குகள், பல்வேறு காவல்நிலையங்களில் உள்ளது. கடந்த ஆண்டு கஞ்சா சிக்கிய வழக்கில் சிறை சென்று பிணையில் வெளிவந்தார். பிணையில் வந்த அவர் காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் ஜாமின் கையெழுத்து போடுவதற்காக நண்பர்களுடன் வந்தவர்.
ஜாமின் கையெழுத்து போட்டுவிட்டு அங்கிருந்து காவல் நிலையத்தைவிட்டு வரும் போது இவரை பின்தொடர்ந்து காரில் வந்த மர்ம கும்பல் இவரை துரத்தியது. பைக்கில் முன்னாள் சென்றவர்களை காரில் இடித்து அங்கிருந்து தள்ளிவிட்டு அங்கிருந்து 100ஆடி சாலையில் ஓடிய நபரை மர்ம கும்பல் ஒன்று ரத்த வெள்ளத்தில் அவரை சரமாரியாக வெட்டி காரில் தப்பி சென்றது. இச்சம்பவம் காரைக்குடி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மானூர் அருகே நவீன ஆயத்த ஆடைகள் உற்பத்தி அலகு : ஆட்சியர் தொடங்கி வைத்தார்
புதன் 30, ஏப்ரல் 2025 5:10:03 PM (IST)

நடிகர் சங்கம் பதவி நீட்டிப்புக்கு எதிரான வழக்கு: கார்த்தி, விஷால் பதிலளிக்க உத்தரவு
புதன் 30, ஏப்ரல் 2025 4:30:13 PM (IST)

கடமை, கண்ணியம், சுய ஒழுக்கம் முக்கியம்: த.வெ.க. தொண்டர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்!
புதன் 30, ஏப்ரல் 2025 12:01:39 PM (IST)

2026ம் ஆண்டிலும் திராவிட மாடல் ஆட்சிதான் அமையும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி!
புதன் 30, ஏப்ரல் 2025 11:30:02 AM (IST)

பக்தர்களுக்கு அன்னதானம், மோர் வழங்க பதிவுச் சான்றிதழ் பெறுவது அவசியம்: ஆட்சியர்!
புதன் 30, ஏப்ரல் 2025 10:50:22 AM (IST)

நெல்லை பல்கலை. உதவி பேராசிரியருக்கு பாலியல் தொல்லை: பேராசிரியர் மீது வழக்குப்பதிவு!
புதன் 30, ஏப்ரல் 2025 10:44:19 AM (IST)
