» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தீபாவளி பண்டிகை: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை அரை நாள் விடுமுறை!
செவ்வாய் 29, அக்டோபர் 2024 3:48:11 PM (IST)
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை பள்ளி, கல்லூரிகள் நாளை முற்பகல் வரை மட்டும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை அரைநாள் விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது .
அதன்படி, தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் நாளை முற்பகல் மட்டும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தீபாவளிக்கு அடுத்த நாளான வெள்ளிக்கிழமை (நவம்பர் 1 ) பள்ளி, கல்லூரிகளுக்கு தமிழக அரசு விடுமுறை அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு
புதன் 22, அக்டோபர் 2025 3:53:56 PM (IST)

மனைவி, 2 மகன்களை கொன்று தொழிலதிபர் தற்கொலை: கடன் தொல்லையால் விபரீதம்!
புதன் 22, அக்டோபர் 2025 12:16:00 PM (IST)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது
புதன் 22, அக்டோபர் 2025 11:42:59 AM (IST)

சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
புதன் 22, அக்டோபர் 2025 11:23:25 AM (IST)

எழும்பூர்-நெல்லை இடையே சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
புதன் 22, அக்டோபர் 2025 11:18:02 AM (IST)

காற்றழுத்த தாழ்வு பகுதி 24 மணி நேரத்தில் கரையை கடக்கும் : வானிலை மையம் தகவல்!
புதன் 22, அக்டோபர் 2025 10:41:10 AM (IST)
