» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பாளை. அருகே பரோலில் வந்தஆயுள் தண்டனை கைதி உயிரிழப்பு
சனி 3, ஜூன் 2023 8:12:58 AM (IST)
பாளையங்கோட்டை அருகே பரோலில் வந்த ஆயுள் தண்டனை கைதி உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.
பாளை. அருகே கிருஷ்ணாபுரம் நொச்சிகுளம் பகுதியைச் சோ்ந்தவா் கொம்பன் (55). இவா் ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக பாளை. மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா். இந்நிலையில் மகளுக்கான திருமண ஏற்பாடு நடந்து வந்துள்ளது. அதற்காக அவா் பரோலில் வெளியே வந்தவா், இன்று சனிக்கிழமை மீண்டும் சிறைக்கு செல்ல இருந்த நிலையில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டாா்.
இதையடுத்து அவா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து சிவந்திபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் திருடிய வட மாநில வாலிபர்கள் 2 பேர் கைது!
வெள்ளி 22, செப்டம்பர் 2023 4:59:58 PM (IST)

நெல்லை மாவட்டத்தில் இயல்பைவிட குறைவான மழை பொழிவு : ஆட்சியர் தகவல்!
வெள்ளி 22, செப்டம்பர் 2023 4:59:22 PM (IST)

பெரியார் - மணியம்மையார் குறித்த பேச்சுக்கு வருந்துகிறேன்” - அமைச்சர் துரைமுருகன்
வெள்ளி 22, செப்டம்பர் 2023 3:57:49 PM (IST)

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வந்தபோது 2 விசாரணை கைதிகள் தப்பி ஓட்டம்: நெல்லையில் பரபரப்பு!!
வெள்ளி 22, செப்டம்பர் 2023 3:46:54 PM (IST)

கோவையில் மீண்டும் போட்டியிடுவேன் : மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!
வெள்ளி 22, செப்டம்பர் 2023 3:42:43 PM (IST)

சென்னை - நெல்லை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் கட்டணம் வெளியீடு!
வெள்ளி 22, செப்டம்பர் 2023 3:25:05 PM (IST)
