» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்ஸ்பெக்டர்கள் மாற்றம் : தென் மண்டல ஐஜி உத்தரவு
சனி 4, பிப்ரவரி 2023 4:30:51 PM (IST)
தூத்துக்குடி, முத்தையாபுரம், விளாத்திகுளம், கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்கம், உள்ளிட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் பனியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் செல்லமுத்து காலியிட இருப்பிலும், காலியிட இருப்பில் இருந்த சாந்தி கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளராகவும், விளாத்திகுளம் காவல் நிலைய ஆய்வாளர் இளவரசு கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் காவல் நிலைய ஆய்வாளராகவும், விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் காலியிட இருப்பில் இருந்த வீரசோலை விளாத்திகுளம் காவல் நிலைய ஆய்வாளராகவும், மதுரையில் காலியிட இருப்பில் இருந்த பிரேம் ஆனந்த் தூத்துக்குடி வடக்கு காவல் நிலைய ஆய்வாளராகவும் பணியிடமாற்றம் செய்து தென் மண்டல ஐஜி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிளஸ் 2 கணிதத்தேர்வு குறித்து விசாரணை நடத்த வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
செவ்வாய் 28, மார்ச் 2023 5:12:19 PM (IST)

கருப்பு கண்ணாடி... தலையில் தொப்பி.. முழுசா எம்.ஜி.ஆராக மாறிய எடப்பாடி பழனிசாமி!
செவ்வாய் 28, மார்ச் 2023 4:53:47 PM (IST)

தமிழகத்தில் 5 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்
செவ்வாய் 28, மார்ச் 2023 4:50:17 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட நலன் வேண்டி ஏப்.5ம் தேதி மேல்மருவத்தூரில் பங்குனி பௌர்ணமி விழா!
செவ்வாய் 28, மார்ச் 2023 2:52:03 PM (IST)

சூறாவளி காற்றில் 5ஆயிரம் வாழைகள் சேதம்: விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை
செவ்வாய் 28, மார்ச் 2023 11:43:40 AM (IST)

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை அறிவிக்கலாம்: உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
செவ்வாய் 28, மார்ச் 2023 10:41:28 AM (IST)
