» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்ஸ்பெக்டர்கள் மாற்றம் : தென் மண்டல ஐஜி உத்தரவு
சனி 4, பிப்ரவரி 2023 4:30:51 PM (IST)
தூத்துக்குடி, முத்தையாபுரம், விளாத்திகுளம், கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்கம், உள்ளிட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் பனியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி முத்தையாபுரம் காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றி வந்த ஜெயசீலன் நாசரேத் காவல் நிலைய ஆய்வாளராகவும், விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் தெற்கு குற்றப்பிரிவு ஆய்வாளராக பணியாற்றி வந்த செந்தில்குமார் முத்தையாபுரம் காவல் நிலைய ஆய்வாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் செல்லமுத்து காலியிட இருப்பிலும், காலியிட இருப்பில் இருந்த சாந்தி கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளராகவும், விளாத்திகுளம் காவல் நிலைய ஆய்வாளர் இளவரசு கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் காவல் நிலைய ஆய்வாளராகவும், விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் காலியிட இருப்பில் இருந்த வீரசோலை விளாத்திகுளம் காவல் நிலைய ஆய்வாளராகவும், மதுரையில் காலியிட இருப்பில் இருந்த பிரேம் ஆனந்த் தூத்துக்குடி வடக்கு காவல் நிலைய ஆய்வாளராகவும் பணியிடமாற்றம் செய்து தென் மண்டல ஐஜி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகத்தில் 218 விஏஓக்கள் நேரடி நியமனத்துக்கு இடைக்கால தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு
புதன் 5, நவம்பர் 2025 5:21:10 PM (IST)

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!
புதன் 5, நவம்பர் 2025 4:08:28 PM (IST)

கருணாநிதி கைதானபோது நீங்கள் ஓடியது தெரியாதா? ஆதவ் அர்ஜுனா பரபரப்பு பேச்சு
புதன் 5, நவம்பர் 2025 4:00:41 PM (IST)

தமிழகம், கர்நாடகாவில் வாக்கு திருட்டு நடக்கலையா? ராகுலுக்கு கிரண் ரிஜிஜு கேள்வி
புதன் 5, நவம்பர் 2025 3:47:46 PM (IST)

2026 தேர்தலில் 100 சதவீத வெற்றி நிச்சயம்: தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் பேச்சு
புதன் 5, நவம்பர் 2025 3:36:26 PM (IST)

தவெகவின் முதல்-அமைச்சர் வேட்பாளராக விஜய் தேர்வு: சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம்!
புதன் 5, நவம்பர் 2025 12:49:22 PM (IST)


.gif)