» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி மறைவு: கண்ணீர் மல்க புதுச்சேரி மக்கள் இறுதி அஞ்சலி

புதன் 30, நவம்பர் 2022 5:38:32 PM (IST)



மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமிக்கு புதுச்சேரி மக்கள் கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினர். 

புதுச்சேரி, மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி காமாட்சி அம்மன் கோயில் வீதியில் நடை பயிற்சி மேற்கொண்ட போது  மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தது. யானை மறைவால் மணக்குள விநாயகர் கோயில் நடை சாத்தப்பட்டது. யானை லட்சுமியின் மறைவை தாளாமல் புதுச்சேரி மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.


மக்கள் கருத்து

தமிழன்Nov 30, 2022 - 09:34:34 PM | Posted IP 162.1*****

காட்டுக்குள்ளேயே இருந்தால் இன்னும் ரொம்ப நாள் உயிர் வாழ்ந்து இருக்கும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory