» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கிராம சபைக் கூட்டம் ரத்து: தமிழக அரசு அறிவிப்பு

செவ்வாய் 25, ஜனவரி 2022 10:21:13 AM (IST)

தமிழகத்தில் ஜனவரி 26ஆம் தேதி நடைபெறவிருந்த கிராம சபைக் கூட்டங்களை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆண்டுதோறும் குடியரசு நாள், சுதந்திர நாள், தொழிலாளர்கள் நாள் மற்றும் காந்தி ஜெயந்தி ஆகிய நாள்களில் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறுவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் தமிழக அரசு இன்று வெளியிட்ட அறிவிப்பில்,கரோனா காரணமாக ஜனவரி 26ஆம் தேதி நடைபெறவிருந்த கிராம சபைக் கூட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளனர். முன்னதாக கரோனா ஒன்று மற்றும் இரண்டாம் அலையில்போது கிராம சபைக் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory