» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கன்னியாகுமரி புதிய டிஎஸ்பி பிரகாஷ் பொறுப்பேற்பு!
திங்கள் 6, ஜூலை 2026 3:48:24 PM (IST)
கன்னியாகுமரி உட்கோட்டக் காவல் துறை புதிய டிஎஸ்பி பிரகாஷ் இன்று முறைப்படி தனது அலுவலகத்தில் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார்.
கன்னியாகுமரி டிஎஸ்பி ஆகப் பணியாற்றி வந்த ஜெயச்சந்திரன், அண்மையில் திருவாரூர் மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் டிஎஸ்பி ஆகப் பணிபுரிந்து வந்த பிரகாஷ், கன்னியாகுமரி உட்கோட்ட புதிய டிஎஸ்பி ஆக நியமிக்கப்பட்டார். இந்த நியமன உத்தரவைத் தொடர்ந்து, பிரகாஷ் இன்று கன்னியாகுமரி வந்து தனது புதிய பொறுப்புகளை முறைப்படி ஏற்றுக்கொண்டார். அவருக்குப் பொறுப்பு காவல் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கனிமவளங்களை ஏற்றி வந்த 5 கனரக லாரிகளை பொதுமக்கள் சிறைபிடிப்பு: போலீசில் ஒப்படைப்பு!
வியாழன் 20, ஆகஸ்ட் 2026 5:16:57 PM (IST)

நர்சிங் மாணவி தற்கொலை விவகாரம்: கல்லூரி முதல்வர் கைது - கல்லூரி விடுமுறை நீட்டிப்பு!
வியாழன் 20, ஆகஸ்ட் 2026 11:53:27 AM (IST)

நாகர்கோவிலில் மாணவர்களை அனுமதித்த பார் மூடல் : எஸ்.பி. ஸ்டாலின் அதிரடி ஆய்வு!
வியாழன் 20, ஆகஸ்ட் 2026 11:43:22 AM (IST)

நாகர்கோவில் - பெங்களூரு சுற்றுவழி வந்தே பாரத் ரயிலுக்கு குமரி பயணிகள் சங்கம் கடும் எதிர்ப்பு
புதன் 19, ஆகஸ்ட் 2026 5:13:17 PM (IST)

புனித சவேரியார் தேவலாயத்தில் ரூ.2.28 கோடியில் சீரமைப்பு பணி: ஆட்சியர் பிரதாப் ஆய்வு
புதன் 19, ஆகஸ்ட் 2026 12:22:31 PM (IST)

கடல் சீற்றம் எச்சரிக்கை: கடலோர மீனவ மக்கள் பாதுகாப்புடன் இருக்க ஆட்சியர் அறிவுறுத்தல்!
புதன் 19, ஆகஸ்ட் 2026 11:44:38 AM (IST)


