» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கன்னியாகுமரி மாவட்டத்தில் உலக புற்றுநோய் தின விழிப்புணர்வு பேரணி
புதன் 4, பிப்ரவரி 2026 1:22:15 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
தமிழகத்திலேயே அதிகம் புற்றுநோயாளிகளை கொண்ட மாவட்டங்களில் ஒன்றான கன்னியாகுமரி மாவட்டத்தில் உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு இன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து வெள்ளமோடி பகுதியில் உள்ள ஸ்டெல்லா மேரிஸ் சிபிஎஸ்இ பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவியர்கள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது,
இதனை நாகர்கோவில் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் சுமித் கொடியசைத்து துவங்கி வைத்தார்-இதில் ஏராளமான மாணவ மாணவிகள் பங்கேற்றனர்-புற்று நோயை கட்டுப்படுத்த பள்ளியில் சிறப்பு பாடத்திட்டங்கள், செய்முறை விளக்கங்கள் வழங்கப்பட்டு, பெற்றோர்களுக்கு மாணவர்கள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருட வந்த இடத்தில் குறட்டை விட்ட திருடன்: கன்னியாகுமரியில் விசித்திர சம்பவம்!
சனி 7, மார்ச் 2026 4:30:54 PM (IST)

கன்னியாகுமரியில் ரூ.91.20 கோடி நலத்திட்ட உதவிகள்: உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
சனி 7, மார்ச் 2026 11:10:09 AM (IST)

ரயில் இன்ஜினை சிறைபிடித்து இளைஞர் காங்கிரசார் போராட்டம்: இரணியலில் பரபரப்பு!
வெள்ளி 6, மார்ச் 2026 4:49:05 PM (IST)

குமரி பயணிகளின் மிகுந்த வரவேற்பை பெற்று அதிக வருவாய் பெறும் அந்தியோதயா ரயில்
வெள்ளி 6, மார்ச் 2026 12:27:09 PM (IST)

நாகர்கோவிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு அந்தியோதயா ரயில் கட்டண விபரம்
வெள்ளி 6, மார்ச் 2026 10:14:29 AM (IST)

கபாடபுரமும், தென்மதுரையும் இங்கே! குமரிக்கண்டம் எங்கே? பெ.இராஜேஷ் செல்வரதி நூல் வெளியீட்டு விழா
வெள்ளி 6, மார்ச் 2026 8:01:34 AM (IST)

