» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
குமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவக்காற்று: காற்றாலைகளில் மின் உற்பத்தி அதிகரிப்பு
வெள்ளி 12, டிசம்பர் 2025 4:31:00 PM (IST)

குமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவக்காற்று வீசத் தொடங்கியுள்ளதால், காற்றாலைகளில் மின் உற்பத்தி அதிகரித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி, செண்பகராமன்புதூர், முப்பந்தல், குமாரபுரம் பகுதிகளில் வடகிழக்கு பருவக்காற்று வீசத் தொடங்கி பலத்த காற்று வீசுகிறது. இதனால் 250 கிலோ வாட் காற்றாலைகளின் மின் உற்பத்தி தினசரி 800–1000 யூனிட்டிலிருந்து 3000–3500 யூனிட் ஆக உயர்ந்துள்ளது. 500 கிலோவாட் காற்றாலைகள் 2000 யூனிட்டிலிருந்து 6000–7000 யூனிட்டுக்கு அதிகரித்துள்ளன. தொடர்ந்தும் காற்று வேகம் அதிகரிக்கும் நிலையில், வரும் நாட்களில் மின்சார உற்பத்தி மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் சட்டமன்ற பொது தேர்தல் பணிகள் : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு
வியாழன் 11, டிசம்பர் 2025 4:49:45 PM (IST)

சென்னை - சாய் நகர் சீரடி வாராந்திர ரயிலை குமரி வரை நீட்டிக்கப்படுமா? பயணிகள் கோரிக்கை!
வியாழன் 11, டிசம்பர் 2025 3:26:54 PM (IST)

குடிபோதையில் மினி பஸ் ஓட்டிய ஓட்டுநருக்கு ரூ. 27,500 அபராதம்: போலீசார் அதிரடி!
வியாழன் 11, டிசம்பர் 2025 12:36:44 PM (IST)

கணக்கீட்டுப் படிவங்களை வாக்காளர்கள் விரைந்து கொடுக்க வேண்டும் : ஆட்சியர் வேண்டுகோள்!
புதன் 10, டிசம்பர் 2025 5:44:30 PM (IST)

குமரியில் சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டும் ஏஐ இயந்திரம்: எஸ்பி துவக்கி வைத்தார்!
செவ்வாய் 9, டிசம்பர் 2025 10:59:24 AM (IST)

கலிங்கராஜபுரத்தில் புதிய விளையாட்டு அரங்கம் பணிகள் : முதல்வர் துவக்கி வைத்தார்!
திங்கள் 8, டிசம்பர் 2025 5:34:07 PM (IST)


.gif)