» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கஞ்சா, போதை மாத்திரை, போதை ஊசி பதுக்கல் : 3 வாலிபர்கள் கைது!
வியாழன் 28, நவம்பர் 2024 4:45:45 PM (IST)
புதுக்கடையில் கஞ்சா, போதை மாத்திரை, போதை ஊசி உள்ளிட்ட போதைப் பொருள்கள் பதுக்கி வைத்திருந்த 3 இளைஞா்களை போலீசார் கைது செய்தனா்.
குமரி மாவட்டம், புதுக்கடை சந்திப்பு பகுதியை சோ்ந்த வெங்கடேஷ் மகன் திருநாவுக்கரசு (20). இவரது வீட்டில் போதைப் பொருள்களை பதுக்கி வைத்திருப்பதாக புதுக்கடை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசா அங்கு சென்று சோதனை செய்தபோது கஞ்சா, போதை ஊசி, போதை மாத்திரை உள்ளிட்ட போதைப் பொருள்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இது தொடா்பாக திருநாவுக்கரசு, அவரது நண்பா்களான முன்சிறை பகுதியை சோ்ந்த ஜாண்சன் மகன் கிறிஸ்டோபா் (21), நித்திரவிளை பகுதியை சோ்ந்த ராஜசெல்வகுமாா் மகன் ராகுல் (24) ஆகிய 3 போ் மீதும் புதுக்கடை போலீசா வழக்கு பதிந்து, போதைப் பொருள்களை பறிமுதல் செய்து அவா்களை கைது செய்தனா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிரசவித்த பின் குழந்தைகளின் செவித்திறன்களை நன்கு ஆராய வேண்டும்: ஆட்சியர் வேண்டுகோள்
சனி 5, ஜூலை 2025 12:41:12 PM (IST)

திருமணமான 6 மாதத்தில் புதுப்பெண் மர்ம மரணம் : தாய் புகார் - போலீஸ் விசாரணை!!
சனி 5, ஜூலை 2025 10:48:06 AM (IST)

இரணியல் அரண்மனை பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு வருகிறது : ஆட்சியர் அழகுமீனா தகவல்
வெள்ளி 4, ஜூலை 2025 5:36:19 PM (IST)

கிஷ் தீவில் சிக்கி தவிக்கும் குமரி மீனவர்களை மீட்க வேண்டும்: விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை
வெள்ளி 4, ஜூலை 2025 10:40:08 AM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
வியாழன் 3, ஜூலை 2025 10:16:50 AM (IST)

கால்நடைகளுக்கு கால்நோய், வாய்நோய் தடுப்பூசி பணி : ஆட்சியர் துவக்கி வைத்தார்!
புதன் 2, ஜூலை 2025 3:41:45 PM (IST)
