» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கஞ்சா, போதை மாத்திரை, போதை ஊசி பதுக்கல் : 3 வாலிபர்கள் கைது!
வியாழன் 28, நவம்பர் 2024 4:45:45 PM (IST)
புதுக்கடையில் கஞ்சா, போதை மாத்திரை, போதை ஊசி உள்ளிட்ட போதைப் பொருள்கள் பதுக்கி வைத்திருந்த 3 இளைஞா்களை போலீசார் கைது செய்தனா்.
குமரி மாவட்டம், புதுக்கடை சந்திப்பு பகுதியை சோ்ந்த வெங்கடேஷ் மகன் திருநாவுக்கரசு (20). இவரது வீட்டில் போதைப் பொருள்களை பதுக்கி வைத்திருப்பதாக புதுக்கடை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசா அங்கு சென்று சோதனை செய்தபோது கஞ்சா, போதை ஊசி, போதை மாத்திரை உள்ளிட்ட போதைப் பொருள்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இது தொடா்பாக திருநாவுக்கரசு, அவரது நண்பா்களான முன்சிறை பகுதியை சோ்ந்த ஜாண்சன் மகன் கிறிஸ்டோபா் (21), நித்திரவிளை பகுதியை சோ்ந்த ராஜசெல்வகுமாா் மகன் ராகுல் (24) ஆகிய 3 போ் மீதும் புதுக்கடை போலீசா வழக்கு பதிந்து, போதைப் பொருள்களை பறிமுதல் செய்து அவா்களை கைது செய்தனா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சாகர் மித்ரா திட்டத்தில் காலிப் பணியிடங்கள் நியமனம் : விண்ணப்பங்கள் வரவேற்பு!
சனி 19, ஜூலை 2025 11:55:09 AM (IST)

முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள்: இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்!
சனி 19, ஜூலை 2025 11:38:27 AM (IST)

பேச்சிப்பாறை அரசு பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் : ஆட்சியர் திறந்து வைத்தார்!
வெள்ளி 18, ஜூலை 2025 5:27:44 PM (IST)

நாகர்கோவிலில் ஆசிரியர்கள் சாலை மறியல்: பெண்கள் உட்பட100க்கும் மேற்பட்டோர் கைது
வெள்ளி 18, ஜூலை 2025 4:04:20 PM (IST)

பிரதமர் வருகை: சோழமண்டலத்தில் இருந்து ரயில் வருமா? எதிர்பார்ப்பில் குமரி பயணிகள்!
வியாழன் 17, ஜூலை 2025 5:16:18 PM (IST)

பொருட்காட்சியில் நைட்டி அணிந்து குத்தாட்டம் போட்ட இளைஞர்கள்: 7பேர் மீது வழக்குப் பதிவு
வியாழன் 17, ஜூலை 2025 5:02:12 PM (IST)
