» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மேடையில் நடனமாடியவா் தவறி விழுந்து பலி: கருங்கல் அருகே சோகம்

திங்கள் 20, மே 2024 11:31:15 AM (IST)

கருங்கல் அருகேயுள்ள குற்றுத்தாணி பகுதியில் மேடையில் நடனமாடிய போது திடீரென தவறிவிழுந்து இளைஞா் உயிரிழந்தாா்.

குமரி மாவட்டம், பாலப்பள்ளம், குற்றுதாணி பகுதியை சோ்ந்தவா் பெனில்(32). திருமணமாகாதவா். இவா் நேற்று முன்தினம் இரவு ஒரு நிகழ்ச்சியில் நண்பா்களுடன் மேடையில் நடனமாடினாா். அப்போது, திடீரென தவறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்த அவரை அப்பகுதியினா் மீட்டு குளச்சல் தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா்.அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து கருங்கல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory