» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
வந்தே பாரத் ரயில் கோவில்பட்டியில் நின்று செல்ல நடவடிக்கை : கடம்பூர் செ.ராஜூ கோரிக்கை
வெள்ளி 22, செப்டம்பர் 2023 3:17:14 PM (IST)

வந்தே பாரத் ரயில் கோவில்பட்டி ரயில்வே நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை- நெல்லை இடையே வருகிற செப். 24-ஆம் தேதி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலமாக துவக்கி வைக்கிறார். இந்நிலையில் வந்தே பாரத் ரயில் கோவில்பட்டி ரயில்வே நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ சென்னையில் தென்னக ரயில்வே பொது மேலாளரை 2வது முறையாக சந்தித்து இன்று கோரிக்கை மனு அளித்தார். கோரிக்கை மனுவினை பெற்றுக் கொண்ட தென்னக இரயில்வே மேலாளர் பரிசீலித்து ஆவண செய்வதாக கூறியுள்ளார்.
மக்கள் கருத்து
KATHIRSep 23, 2023 - 07:56:52 PM | Posted IP 172.7*****
satharana rail kettal nalla irukkum. guruvayur express poll.
K. P. MSep 23, 2023 - 07:54:41 AM | Posted IP 172.7*****
கோவில்பட்டியில் நின்று சென்றால் தூத்துக்குடி செல்வோருக்கும் கோவில்பட்டி மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்
டிக்கட்Sep 22, 2023 - 04:19:58 PM | Posted IP 172.7*****
எவ்வளவு காசு
மேலும் தொடரும் செய்திகள்

பிளஸ் 2 பொதுத் தேர்வில் குமரி மாவட்டம் 5 வது இடம்பெற்று சாதனை : ஆட்சியர் வாழ்த்து
வெள்ளி 9, மே 2025 10:12:02 AM (IST)

பிளஸ் 2 மாணவருடன் பள்ளி மாணவி ஓட்டம்? குமரி அருகே பரபரப்பு
வியாழன் 8, மே 2025 5:24:43 PM (IST)

குமரி மாவட்டத்தில் பள்ளி வாகனங்களை ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
வியாழன் 8, மே 2025 5:15:12 PM (IST)

தக்கலை ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
புதன் 7, மே 2025 5:14:58 PM (IST)

இன்ஸ்டாகிராமில் பழகி சிறுமியை பாலியல் தொழில் ஈடுபடுத்த முயற்சி: 4பேர் கைது!
புதன் 7, மே 2025 5:12:36 PM (IST)

பயிற்சி மாணவர்கள் நோயாளிகளுக்கு மருந்துகள் விநியோகம் செய்யக்கூடாது: ஆட்சியர் அறிவுறுத்தல்
புதன் 7, மே 2025 12:32:08 PM (IST)

TutySep 23, 2023 - 09:32:37 PM | Posted IP 172.7*****