» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
மது குடிப்பதை தந்தை கண்டித்தால் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை!
வெள்ளி 22, செப்டம்பர் 2023 12:18:08 PM (IST)
பசுவந்தனை அருகே மது குடிப்பதை தந்தை கண்டித்தால் பிராந்தியில் விஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை அருகே உள்ள மீனாட்சிபுரம் கிராமம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் மூர்த்தி மகன் வேல்முருகன் (28). இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் தினசரி வீட்டுக்கு குடிபோதையில் வருவதால் அவரது தந்தை சத்தம் போட்டுள்ளார். இதனால் மன வேதனை அடைந்த வேல்முருகன் பிராந்தியில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து பசுவந்தனை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முத்துமணி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் முதிர்வுத் தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
வெள்ளி 9, மே 2025 4:00:54 PM (IST)

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அட்டை பதிவு செய்ய சிறப்பு முகாம்: ஆட்சியர்
வெள்ளி 9, மே 2025 3:44:06 PM (IST)

பிளஸ் 2 பொதுத் தேர்வில் குமரி மாவட்டம் 5 வது இடம்பெற்று சாதனை : ஆட்சியர் வாழ்த்து
வெள்ளி 9, மே 2025 10:12:02 AM (IST)

பிளஸ் 2 மாணவருடன் பள்ளி மாணவி ஓட்டம்? குமரி அருகே பரபரப்பு
வியாழன் 8, மே 2025 5:24:43 PM (IST)

குமரி மாவட்டத்தில் பள்ளி வாகனங்களை ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
வியாழன் 8, மே 2025 5:15:12 PM (IST)

தக்கலை ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
புதன் 7, மே 2025 5:14:58 PM (IST)

தமிழன்Sep 22, 2023 - 12:24:45 PM | Posted IP 162.1*****