» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
குமரி மாவட்டத்தில் பிப்.5ல் மதுக்கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு
புதன் 1, பிப்ரவரி 2023 3:39:37 PM (IST)
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிப்.5ம் தேதி மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
வள்ளலார் நினைவு தினத்தை (05.02.2023) முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மதுபானக்கடைகள் மற்றும் FL2, FL3, FL3A மற்றும் FL3AA உரிமம் பெற்ற மதுபானக்கூடங்கள் ஆகியவை செயல்படாது என மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.