» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
பொன்மனை முதல் வெண்டலிக்கோடு ரூ.2.52 கோடி மதிப்பில் சாலை விரிவாக்கப் பணிகள் துவக்கம்!
வியாழன் 14, அக்டோபர் 2021 12:11:31 PM (IST)

பொன்மனை முதல் வெண்டலிக்கோடு வரையில் ரூ.2.52 கோடி மதிப்பில் சாலை விரிவாக்கப் பணியினை அமைச்சர் த.மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்.
கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் ஊராட்சி ஒன்றியம், பொன்மனை தேர்வுநிலை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில், தமிழ்நாடு ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் (2020-2021) கீழ் ரூ.2.52 கோடி மதிப்பில் பொன்மனையிலிருந்து ஈஞ்சக்கோடு வழியாக வெண்டலிகோடு வரை 3.20 கி.மீ அளவிலான சாலை விரிவாக்க பணியினை தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் இன்று (13.10.2021) துவக்கி வைத்தார்கள். இந்நிகழ்ச்சியில், உதவி பொறியாளர் (நெடுஞ்சாலை மற்றும் கட்டமான பணிகள்) பொறி.தனசேகர், ஜெ.எம்.ஆர்.ராஜா, ஜோஸ், அலாவுதீன், சுரேஷ், பி.கிறிஸ்துதாஸ், டெய்சி ஏசுதாஸ் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாகர்கோவில் அருகே அந்தியோதயா ரயில் மீது கல்வீச்சு: வடமாநில வாலிபர் கைது
திங்கள் 5, ஜனவரி 2026 8:32:13 AM (IST)

நலம் காக்கும் ஸ்டாலின் முழுஉடல் பரிசோதனை முகாம்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
சனி 3, ஜனவரி 2026 4:34:45 PM (IST)

தி.மு.க. ஆட்சியில்தான் கோவில் கும்பாபிஷேகம் அதிகளவில் நடத்தப்பட்டுள்ளது : சேகர்பாபு பெருமிதம்
வெள்ளி 2, ஜனவரி 2026 5:46:42 PM (IST)

குடும்ப பிரச்சனையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை: நாகர்கோவிலில் பரிதாபம்!
வெள்ளி 2, ஜனவரி 2026 4:09:08 PM (IST)

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் தேரோட்டம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!
வெள்ளி 2, ஜனவரி 2026 3:53:35 PM (IST)

தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களின் வேகம் இன்று முதல் அதிகரிப்பு!
வியாழன் 1, ஜனவரி 2026 12:47:20 PM (IST)

