» செய்திகள் - விளையாட்டு » உலகம்

மெக்சிகோ நாட்டில் கடும் வெப்ப நிலை : 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

ஞாயிறு 2, ஜூலை 2023 7:24:07 PM (IST)



மெக்சிகோ நாட்டில் கடும் வெப்ப நிலை காரணமாக நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

மெக்சிகோவின் வடமேற்கில் உள்ள சோனோராவில் அதிகளவாக 120 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் அந்நாட்டில் வெப்பத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக மருத்துவமனைகளில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் அனுமதிக்கப்பட்டதாகவும், அவர்களில் 104 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹீட்ஸ்ட்ரோக், நீரிழப்பு உள்ளிட்ட காரணங்களால் உயிரிழப்புகள் நேரிட்டதாக மெக்சிகோ சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory