» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
விடைபெற்றது நாடாளுமன்ற பழைய கட்டிடம்: 750 எம்.பி.க்கள் இணைந்து குரூப் போட்டோ!
செவ்வாய் 19, செப்டம்பர் 2023 10:45:51 AM (IST)
பழைய பாராளுமன்ற கட்டடத்திற்கு பிரியா விடை கொடுத்து, இரு அவைகளிலும் உள்ள 750 எம்.பி.,க்களுடன் பிரதமர் மோடி உள்ளிட்டோர் ஒன்றாக நின்று 'குரூப் போட்டோ' எடுத்துக் கொண்டனர்.
ஆங்கிலேயர் காலத்து பாராளுமன்ற கட்டடத்துக்கு விடை கொடுக்கும் வகையில், அதனருகே, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ., அரசு, அதிநவீன வசதிகளுடன், புதிய பாராளுமன்ற கட்டடத்தை கட்டி உள்ளது. பழைய பாராளுமன்ற கட்டடத்தில், சிறப்பு கூட்டத்தொடரின் முதல் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இன்று முதல் வரும் 22 வரை, புதிய பார்லி., கட்டடத்தில் சிறப்பு கூட்டத்தொடர் நடக்க உள்ளது.
பழைய பாராளுமன்ற கட்டடத்திற்கு பிரியா விடை கொடுத்து, புதிய பாராளுமன்ற கட்டடத்திற்குள் நுழைவதை குறிக்கும் வகையில் பிரதமர் மோடி, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, ராஜ்யசபா தலைவர் ஜகதீப் தன்கர் உள்ளிட்ட இரு அவைகளை சேர்ந்த 750 எம்.பி.,க்கள் ஒன்றாக நின்று 'குரூப் போட்டோ' எடுத்துக்கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்தியாவின் 15 நகரங்களில் பாகிஸ்தான் தாக்குதல் முறியடிப்பு: பாதுகாப்பு துறை அறிவிப்பு
வியாழன் 8, மே 2025 4:34:49 PM (IST)

அபுதாபி லாட்டரியில் ரூ.57 கோடி பரிசு: கோடீஸ்வரர் ஆன கேரள தொழிலாளி!
வியாழன் 8, மே 2025 12:16:16 PM (IST)

ஆபரேஷன் சிந்தூர் குறித்து பொய் செய்தி வெளியிட்ட சீன அரசு ஊடகத்திற்கு இந்தியா கண்டனம்!
வியாழன் 8, மே 2025 11:12:21 AM (IST)

பஹல்காம் தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் சரியான பதிலடி: உமர் அப்துல்லா பேட்டி
புதன் 7, மே 2025 3:41:28 PM (IST)

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் சொத்து விவரங்கள் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் வெளியீடு
புதன் 7, மே 2025 12:54:12 PM (IST)

பயங்கரவாத முகாம்கள் மட்டுமே குறிவைத்து அழிப்பு: ஆபரேஷன் சிந்தூர் குறித்து மத்திய அரசு விளக்கம்
புதன் 7, மே 2025 12:03:23 PM (IST)
