» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
கேரளாவில் கனமழை : அக்.21 வரை சபரிமலை கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை!
திங்கள் 18, அக்டோபர் 2021 5:12:02 PM (IST)
சபரிமலை ஐயப்பன் கோவில் பக்தர்கள் தரிசனத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் அக்-17ம் தேதி முதல் அக்-21 வரை பக்தர்கள் தரிசனத்திற்காக திறக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேலும் கரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக இத்தகைய தரிசனம் ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது பருவமழை தொடங்கி கேரளாவில் மிக கனமழை பெய்து வருகிறது. பேச்சிப்பாறை நிரம்பி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அதனால் ஐயப்பன் கோவில் தரிசனத்திற்கு அளிக்கப்பட்ட அனுமதியை அக்.21 வரை ரத்து செய்வதாக அம்மாநில வருவாய்த்துறை அமைச்சர் கே.ராஜன் கூறியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இண்டிகோ விமான சேவை இயல்பு நிலைக்குத் திரும்பியது: 2,000+ விமானங்கள் இயக்கம்!
சனி 13, டிசம்பர் 2025 5:42:25 PM (IST)

மெஸ்ஸியின் கொல்கத்தா நிகழ்ச்சியில் வன்முறை: விசாரணை நடத்த மம்தா உத்தரவு
சனி 13, டிசம்பர் 2025 4:35:33 PM (IST)

திருவனந்தபுரத்தில் பாஜக வெற்றி: கேரள மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி!
சனி 13, டிசம்பர் 2025 4:19:29 PM (IST)

கேரளத்தில் நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கு: 6பேருக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை!
சனி 13, டிசம்பர் 2025 11:17:40 AM (IST)

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரஜினிகாந்த் சுவாமி தரிசனம்!
சனி 13, டிசம்பர் 2025 10:51:14 AM (IST)

காப்பீட்டு துறையில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீடு : மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்
சனி 13, டிசம்பர் 2025 10:39:32 AM (IST)


.gif)